மந்திரங்கள் சுலோகங்கள்

Homeஆன்மிகம்மந்திரங்கள் சுலோகங்கள்

அகத்தியர் அருளிய ஹரிகுண மாலையில் – ஹரிநாமத்தின் சிறப்பு!

ஆதிஅயனொடு தேவர்முறையிட ஆசிதருவது ஹரிநாமம்‌ ஆவிபிரிவுறும்‌ வேளைவிரைவினில்‌ ஆளவருவது ஹரிநாமம்‌

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ சனைஸ்வர பகவான் ஸ்துதி, அஷ்டோத்திரம்!

சனிப் பெயர்ச்சி என்பதாக, சனி பகவான் வக்ரகதி மாறியிருக்கும் நிலையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. நாம் வீட்டில் இருந்து சொல்வதற்காக இந்த ஸ்துதி, மற்றும் அஷ்டோத்திரம்.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

குழந்தை பாக்கியத்துக்கு குருவாயூரப்பன் சுலோகம்!

குருவாரம் என்பதால் குருவாயூரப்பனை நன்றாக வேண்டிக் கொள்ளலாம்.குழந்தை பாக்கியம் வேண்டுவோர் வியாழக்கிழமை முதல் 28 நாட்கள் காலை வேளையில் குருவாயூரப்பனை மனதில் தியானித்து கீழ் வரும் ஸ்லோகத்தை 28 தடவை சொல்லி வந்தால்...

ஆன்மிக கேள்வி-பதில்: சிவாலயங்களில் நந்தி மூலம் சிவனைப் பார்ப்பது ஏன்? அதற்கு சுலோகம் உண்டா?

மற்றொரு பொருளில் நந்தி தர்ம சொரூபம். சனாதன தர்மத்தை கௌரவித்து தர்மம் வழியாகவே தெய்வத்தை தரிசிக்க வேண்டுமென்ற சங்கேதம் கூட இதில் மறைந்துள்ளது.

சௌந்தர்ய லஹரியின் சௌந்தர்யம்

சிவானந்த லஹரியிலும், சௌந்தர்யலஹரியிலும் ஸ்ரீவித்யையே கூறப்படுகிறது. சிவன் வேறு சக்தி வேறு என்றில்லாமல் இருவரையும் சேர்த்து வழிபட்டால் அதனையே 'சமயாச்சாரம்' என்பார்கள்.

ஸ்ரீ சியாமளா தேவி தண்டகத்தில் இருந்து ஒரு ச்லோகம்!

ஸ்ரீ ஸ்யாமளா தேவி ..... சியாமளா’ என்றும், 'ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், 'ஸ்ரீமாதங்கி’ என்றும், 'மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

குழந்தைகளுக்குச் சொல்ல ஸ்ரீ அனுமன் ஸ்லோகம், மந்திரங்கள்!

ஸ்ரீ ஹ்னூமத் மந்திரங்கள் ஸ்லோகங்கள்

மன அமைதியும் மகிழ்ச்சியும் தரும் ராம மந்திரம்

ஶ்ரீராம நவமியில் பாராயணம் செய்ய

ஶ்ரீராம நவமியில் பாட… நாம ராமாயணம் !

ஶ்ரீராம நாமம் சொல்லி ராமன் அருள் பெற்று மகிழ்வோம்

யுகாதியில் உங்கள் காதுகளில் பாயட்டும் இந்த மங்கள வாழ்த்து!

இந்த விளம்பி யுகாதியில் உங்கள் காதுகளுக்கும் மனத்துக்கும் மங்களம் சேர்க்கும் இந்த மந்திர ஆசீர்வாத ஒலியைக் கேட்டு மகிழுங்கள்!

ஸ்ரீ சத்யநாராயண ஸ்வாமி அஷ்டோத்திரம்

ஓம் ஸத்ய நாராயணஸ்வாமி தேவதாப்யோ நமோ நம!!

சந்திர கிரஹணம்; எந்த நட்சத்திரக் காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்? சங்கல்ப விவரம்!

கிரகணம் முடிந்த பின்பு ஸ்நானம் செய்து பின்பு சாந்தி செய்ய வேண்டிய ஜென்ம நக்ஷத்ர அன்பர்கள் தக்ஷிண தானம் செய்வது உத்தமம் ( மந்திரம் தனியாக உள்ளது)

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் || ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா பரிஸ்ஸதம் | விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே ||வ்யாஸம் வஸிஷ்டநப்தாரம்...

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் : பெருமைகளும் வழிமுறையும்!

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஐந்து வேளைகள்/செயல்கள்:அபிகமநம் – ப்ரஹ்ம முஹூர்த்தத்திற்கு முன்பு எழுந்திருந்து நம்மைத் தயார் செய்து கொள்ளுதல் – மல ஜலம் கழித்தல், பல் விளக்குதல், நீராடுதல், ஸந்த்யா வந்தனம்...

SPIRITUAL / TEMPLES