Breaking News
தொரவி கைலாசநாதர் கோவில் கருவறை கோபுரத்தில் சந்தனக் கல் பதிக்கும் பூஜை!
அதனையொட்டி, நந்தி, சிவகாமி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை செய்து கோபுர விமான பகுதியில் சந்தனக்கல் பதித்தனர்
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
திருப்புகழ் கதைகள்: விடாது நடநாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன்!
நீலகேசி என்ற காப்பியம் தமிழில் முதன் முதலில் தோன்றிய நூல் அன்று. அந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூல். அந்நூலிலும் பிடாரி வழிபாடு காணப்படுகிறது.
அறப்பளீஸ்வர சதகம்: தீவினை புரிபவன் அழிவு உறுதி!
தீவினை செய்தோர்வாயிகழ்வு பேசிமிகு வாழ்விழந் தோன், சிவனைவைதுதன் தலைபோ யினோன்,மற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடலெலாம்மாறாத வடுவா யினோன்,தாயத்தி னோர்க்குள்ள பங்கைக் கொடாமலேசம்பத் திகழ்ந்து மாய்ந்தோன்,தக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால்தந்திவடி வாய்அ லைந்தோன்,மாயனைச் சபையதனில்...
தீர்ந்த வலிப்பு நோய்! ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள் மகிமை..!
உலக வாழ்வில் உயர் பதவியில் இருந்த மற்றொரு மனிதருக்கு, கடந்த சில வருடங்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பையன் இருந்தான். மருத்துவம் மற்றும் மாந்திரீக சிகிச்சைக்கான அனைத்து முயற்சிகளும் பலனளிக்கவில்லை.அப்போது அவர்...
பங்குனி உத்திரம்: விரத வழிபாட்டால் என்ன பலன்..!
மாதம் மாதம் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திரம் நட்சத்திரத்திற்கு மகிமை அதிகம் என்று சொல்லலாம்.இந்த பங்குனி உத்திரம் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் இந்த...
கணவனை அடிக்கும் எண்ணிக்கையில் மனைவியின் அன்பு: ஹோலியின் மாண்பு!
வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி ஹோலியை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மக்கள்.வண்ணங்களின் பண்டிகையான ஹோலி எப்படி...
அறப்பளீஸ்வர சதகம்: உலகிற்கு மாறாயினும் நல்வழியே சிறந்தது!
நல்வினை செய்தோர்சாண்எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,தானம்இளை யாது தவினோன்,தந்தைசொல்மறாதவன், முன்னவற் கானவன்தாழ்பழி துடைத்த நெடியோன்,வருபிதிர்க் குதவினோன், தெய்வமே துணையென்றுமைந்தன்மனை வியைவ தைத்தோர்,மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டுமாய்த்துலகில் மகிமை பெற்றோர்கருதரிய சிபிஅரிச் சந்திரன், மாபலி,கணிச்சியோன்...
திருப்புகழ் கதைகள்: கடாவின் இடை வீரம் கெடாமல்..!
பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்நூலில் 138 அடிகள் உள்ளன. இதை எழுதியவர் கபிலதேவ நாயனார்.
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
திறமையற்ற கையாளுபவரின் குறையை உணராமல், சடங்குகளின் மீது பழியை சுமத்தி, சடங்குகள் அனைத்தும் பயனற்றவை என்ற முடிவுக்கு வந்து, தேவையற்ற பணம், பொருள் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை "பயனுள்ள" திசை திருப்பக்கூடிய தேவையற்ற...
அறப்பளீஸ்வர சதகம்! தாழ்வும் உயர்வாகும்!
தாழ்வும் உயர்வுபெறும்வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்மேன்மையோர் செய்யில் அழகாம்!விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்விழைமங்கை செய்யில் அழகாம்!தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்துசாரிலோ பேர ழகதாம்!சரீரத்தில் ஓரூனம் மானம்எது வாகிலும்சமர்செய்து வரில்அ ழகதாம்?நகம்மேவு மதகரியில் ஏறினும்...
தவற விட்ட சங்கிலி! ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் சாதுர்மாஸ்யத்திற்காக பாபநாசத்தில் முகாமிட்டிருந்த போது, பெருந்திரளான கூட்டத்தின் நடுவே ஒரு நாள் இரவு பூஜையில் கலந்து கொண்ட ஒரு சீடன் தன் குழந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத்...