Breaking News
திருப்புகழ் கதைகள்: விதவிதமாய் பொம்மலாட்டம்!
பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை மரத்தில் இருந்துதான் உருவாக்குகிறார்கள். அந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்து பின் உலர வைத்து
திருநாகேஸ்வரத்தில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்!
மார்ச் 19-ம் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் ராகு பெயர்ச்சி விழா தொடங்குகிறது.
அறப்பளீஸ்வர சதகம்: யாருக்கு எது நஞ்சு!
நன்று தீதாதல்வான்மதியை நோக்கிடின் சோரர்கா முகருக்குமாறாத வல்வி டமதாம்!மகிழ்நன் றனைக்காணில் இதமிலா விபசரியமா தருக் கோவி டமதாம்!மேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்மிக்கபேர்க் கதிக விடமாம்!வித்தியா திபர்தமைக் கண்டபோ ததிலோபவீணர்க்கெ லாம்வி டமதாம்!ஈனம்மிகு புன்கவி...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
இருபதுகளில் ஒரு இளைஞன் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆச்சார்யாள் உடன் நெருக்கமாக இருந்தான். அவர் வெளியே வந்தபோது, அவர் தன்னை ஒழுங்காக உடை அணியாமல் இருந்ததால், அவரை எந்த வகையிலும் மரபுவழி...
திருப்புகழ் கதைகள்: பொம்மலாட்டம்!
பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான
காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கவசம்!
வைரம், வைடூரியம், மரகதக்கற்கள் பதித்த தங்கக் கவசத்தை காணிக்கையாக வழங்கியிருந்தார்.
அறப்பளீஸ்வர சதகம்: ஒன்றை விட ஒன்று மிஞ்சும் உயர்ந்த ஒளி!
ஒளியின் உயர்வுசெழுமணிக் கொளி அதன் மட்டிலே! அதினுமோசெய்யகச் சோதம் எனவேசெப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்தீபத்தின் ஒளிஅ திகமாம்!பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!பகல்வர்த்தி அதில்அ திகமாம்! பாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோபனிமதிக் கொளிஅ...
திருப்புகழ் கதைகள்: ஒருவரையும் ஒருவர் அறியாமல்!
இந்தத் திருப்புகழில் அருணகிரியார் பொம்மலாட்டம் பற்றிக் குறிப்பிடுகிறார். அதனை நாளை காணலாம்.
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
மந்திரங்களின் சக்தி இறைவன் தனது கீதை V, 29 இல் தன்னை எல்லா உயிர்களுக்கும் நண்பன் என்று அழைத்துக் கொள்கிறான், மேலும் ஒரு பார்ப்பனனும் அப்படித்தான். கடவுள் தனது அளவற்ற கருணையில் நமது...
காரடையான் நோன்பு: தீர்க்க சுமங்கலி, தம்பதியர் ஒற்றுமையும், அன்பும் பெருக..!
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.காரடையான் நோன்பு...
திருப்புகழ் கதைகள்: மயிலுமாடி நீயுமாடி வரவேண்டும்!
அனுதினமும் பக்தியுடன் பாராயணம் செய்வோர் என்றோ ஒருநாள் தம் வாழ்நாளில் தம் அகக் கண்களிலாவது முருகன் தரிசனம் பெறுவர் என்பது பெரும் நம்பிக்கை
அறப்பளீஸ்வர சதகம்: வசப்படுத்தல்!
அடங்காதவற்றை அடக்குவதற்கு வழிகொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்றுகோத்துவச விர்த்தி கொள்வார்;குவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங்கொண்டுவச விர்த்தி கொள்வார்;படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்பற்றிவச விர்த்தி கொள்வார்;பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடைபழக்கிவச விர்த்தி கொள்வார்;விடமுடைய துட்டரைச்...