Breaking News
கடன் நீங்கி செல்வ செழிப்பு அருளும் ஆம்லகீ ஏகாதசி!
அனைத்து காரியங்களும் சிறப்பான வெற்றிகளை பெற்று மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். உங்களுக்கு வாழ்வில் கடன், பணப்பற்றாக்குறை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
செல்வந்தரும் தீவிர பக்தரும் ஒருமுறை சிருங்கேரிக்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது சொந்த காரில் சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருந்து பின்னர் வீடு திரும்புவதற்கு ஆச்சார்யாள் அனுமதியை நாடினார்.சிஷ்யர்: நாளை...
பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!
திருக்கல்யாணம் மார்ச் 17-ம் தேதி நடைபெறவுள்ளது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
அறப்பளீஸ்வர சதகம்: யாரிடம் எது தூய்மை!
தூய்மைவாம்பரி தனக் கதிக புனிதம்முகம் அதனிலே;மறையவர்க் குயர்பு னிதமோமலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்குமாசில்முற் புறம்அ தனிலே;மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;மிக்கமட மாத ருக்கோமேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடுமேவுவனி தையர்த மக்கும்தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண்...
திருப்புகழ் கதைகள்: மயிலுமாடி நீயுமாடி வரவேணும்!
அவருக்கு ஒரு யோசனை பளீர் என்று உதித்தது. முருகன் ஏறி வறுகின்ற அவன் வாகனமான மயில் உமாதேவியாரின் அருகில் நின்றபடி கீழே எதையோ கொத்தித் தின்று
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்: அலறி ஓடிய பிரம்மராட்ஸன்!
ஒருமுறை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள சீடர்களால் ஆச்சார்யாள் தங்கள் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்குச் வருகை தருமாறு கேட்டுக் கொண்டார்,குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு முன் அவரை...
மதுரை சித்திரைத் திருவிழா: ஏப்ரல் 5இல் கொடியேற்றம்!
ஆட்சிப்பொறுப்பை ஏற்று சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்
தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது கிடைத்த அம்மன் சிலை! மக்கள் பரவசம்!
நெல்லை தாமிரபரணி ஆற்றில் காலையில் குளிக்க வந்த பொதுமக்கள் அம்மன் சிலையை கண்டெடுத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் தாமிரபரணி ஆற்றுப்படித்துறை அருகே திரிசூலி அம்மன்...
அறப்பளீஸ்வர சதகம்: வானவர் கால அளவு!
வானவர் கால அளவைசதுர்யுகம் ஓரிரண் டாயிரம் பிற்படின்சதுமுகற் கொருதின மதாம்!சாற்றும்இத் தினமொன்றி லேயிந்த்ர பட்டங்கள்தாமும்ஈ ரேழ்சென் றிடும்!மதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்மாண்டபோ தொருகற் பம்ஆம்!மாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடியமால்தனக் கோர்தி னமதாம்!துதிபரவும் இத்தொகையில்...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
மற்றொரு ஜென்டில்மேன் ஒரு மொஃபுசில் மாவட்ட முன்சிஃப் நீதிமன்றத்தில் எழுத்தராக இருந்தார். அவர் மிகவும் நேர்மையாகவும், , தனது கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் கவனமாகவும் இருந்தார், ஆனால் அவரது நாக்கால் தேவையில்லாமல் சுதந்திரமாக...
திருப்புகழ் கதைகள்: அருணகிரிநாதர்!
எப்படியாவது மன்னர் முன்பு அருணகிரியாரை மட்டம் தட்டி மண் கவ்வச் செய்ய வேண்டும் என்று முனைந்து ஒருநாள் அரசர்முன் அருணகிரியாருக்கு சவால் ஒன்று
கள்ளழகர் திருக்கோயில் கொட்டகை முகூர்த்த விழா!
தொடர்ந்து ,பகல் 2.30 மணிக்கு மேல் 3.00 மணிக்குள் மதுரை வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம்