திருப்புகழ் கதைகள்: 2. பழம் நீ அப்பா
விநாயகப் பெருமானின் கைத்தல நிறைகனி யின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 43. பூமியைத் தாங்கும் யக்ஞம்!
பெருமைக்காக கர்மாக்களை செய்பவர்களை ஆத்ம ஞானம் என்ற பெயரோடு குழப்ப வேண்டாம் என்பது ஸ்ரீகிருஷ்ண வசனம்.
சாஸ்திரமா, விஞ்ஞானமா? ஆச்சார்யாள் பதில்!
ஒளியில்லாவிட்டால் பொருள்
தெரியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே பொருள் தெரிவது ஒளியின் குணம் என்று கூறுவது சரியா?
அச்சன்கோவிலில் சித்திரை விஷுக்கனி தரிசனம்!
நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சித்திரை விஷு புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் அச்சங்கோயில் தர்மசாஸ்தாவை
புத்தாண்டு; அழகர்கோயில் நூபுரகங்கையில் புனித நீராடிய பக்தர்கள்!
மதுரை அருகே உள்ளது அழகர்கோவில். தமிழ்ப் புத்தாண்டையொட்டி மலைமேல் உள்ள புனித தீர்த்தமான நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடி தாங்கள் கொண்டு வந்து இருந்த கேன்களில் புனிதநீரை பிடித்து...
அண்ணாமலையார் கோயிலில்… பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி!
பிலவ தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப் பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு ஆலயங்களிலும் பஞ்சாங்க படனம் எனப்படும் பஞ்சாங்கம் வாசித்தல்
புத்தாண்டு: கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு!
அதிகாலை முதலே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு
திருமணத்திற்கு வாங்க! பொதுமக்களுக்கு அனுமதியளித்த மீனாட்சி கோவில் நிர்வாகம்!
சித்திரை திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
’தோணி’ போன்ற வருசம் இது…
60 ஆண்டிற்கு முன்பே தீர்க்க தரிசனமான ஆசீர்வதம் அளித்திருக்கிறார்கள் நம் ஜகத்குரு…. 60 வருடங்களுக்கு முந்திய இதே பிலவ வருடத்தில், நம்முடைய ஜேஷ்ட மஹா சன்னிதானம், ஜகத்குரு ஸ்ரீ அபினவ...
சித்திரை மாத சிறப்பு… வழிபாடும் சமயமும்!
சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள்… சிறப்பு பதிவு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக...
கனவும், விழிப்பும்.. ஆச்சார்யாள் பதில்!
கனவில் ஒரு புலி தம்மை துரத்துவதாகக் காண்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 42. கோபமும் தேவை!
விஷ்ணு நரசிம்மர் போன்ற திவ்ய வடிவங்களில் இந்த 'மன்யு' சக்தியை வெளிப்படுத்தினார். அம்பாள் துர்க்கை போன்ற வடிவங்களில் 'க்ரோத சம்பவா