Breaking News
கொரோனா பயம் விலக… மருந்துடன் இந்த மந்திரமும் கைகொடுக்கும்!
பகவான் விஷ்ணு கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரத்தையும் வழிபடுவோர் பலர்.
ஆடி பிரம்மோத்ஸவ 7ஆம் நாளில்… கள்ளழகர்!
அழகர் கோயில் உள்பிரகாரத்தில் ஏழாம் நாள் திரு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
ஆடி 18; தாமிரபரணி நீர் எடுத்து முப்பிடாதி அம்மனுக்கு அபிஷேகம்!
இதன் ஒரு பகுதியாக, தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊரில் உள்ள முப்புடாதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
சங்கரன்கோவிலில் இன்று ‘வழக்கமான’ ஆடித்தபசு காட்சி இல்லை!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சங்கரன்கோவிலில் இன்று நடைபெற இருந்த ஆடித் தபசு காட்சி நடைபெறவில்லை.
திட்டமிட்ட படி எளிய முறையில் விநாயக சதுர்த்தி விழா! இந்து முன்னணி அறிவிப்பு!
திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
திருவரங்கத்தில் இருந்து அயோத்திக்கு… ஸ்ரீராமரின் குலதெய்வ பிரசாதம்!
பொதுமக்கள் ஆகியோர் தனிநபர் இடைவெளி கடைபிடித்து ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் கலந்து கொண்டனர்.
நிலையற்ற வாழ்க்கை: ஆச்சார்யாள் அருளமுதம்!
பிறவி எடுத்தவனுக்கு மரணம் என்பது தவிர்க்க முடியாதது.
பணம் சுகத்தை தரும் சந்தோஷத்தை அல்ல: ஆச்சார்யாள் அருளுரை!
தினமும் தன்னுடைய சிறிய குடும்பத்திற்கு தேவையான உணவை காட்டிலும் அதிகமாகவே கிடைத்துக் கொண்டிருந்தது
விலை உயர்ந்த பொருளை வைத்து இருப்பதால் விளையும் சங்கடம்: ஆச்சார்யாள் அருளமுதம்!
வழக்கம் போல இங்கே ஏதாவது பயம் உள்ளதா என்று கேட்டார்.
பொறாமையின் எழுச்சியும், வீழ்ச்சியும்: ஆச்சாரியாள் அருளமுதம்!
அந்த கார் என்னிடம் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்
அழகர் கோவில்: ஆடிதிருவிழா கொடியேற்றம்!
மதுரையை அடுத்த அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. லாக்டவுன் காலம் என்பதால் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அரசு உத்தரவினை அடுத்து திருத்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்...
மதுரை அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
அழகர் கோவில் ஆடி பெருந்திருவிழாவையொட்டி ஸ்ரீதேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்கின்ற சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்….