கொரோனா பயம் விலக… மருந்துடன் இந்த மந்திரமும் கைகொடுக்கும்!

sudharsanar - 2026

இப்போது நாம் கரோனா வைரஸ் தொற்று தாக்குதலில் முடங்கிக் கிடக்கிறோம்.  இதுதொடர்பாக பரவி வரும் செய்திகளால் பலருக்கும் வைரஸ் தொற்று குறித்த பயமும் பீதியும் ஏற்பட்டிருக்கிறது

 இந்நிலையில் இறைவழிபாடும் கூடவே நோய் எதிர்ப்புசக்தி மருந்துகளும் எடுத்துக்கொண்டு நம்மை நாம் ஆசார நிஷ்டையுடன், அதாவது சமூக விலகலை கடைபிடித்து இந்த பிரார்த்தனைகளுடன் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது 

இறைவனின் வழிபாடு போலவே இறைவனின் ஆயுதங்களுக்கான வழிபாடுகளும் நம் ஹிந்து மதத்தில் புகழ்பெற்றவை தான். கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் … நாம் இறைவனின் கையில் ஆயுதங்களை கொடுத்துவிட்டு இறைவனையே நம்மை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம். ஆயுதங்கள் எல்லாம் ஆண்டவனின் கையில்தான் உள்ளன என்று குறிப்பிடுகிறார் 

அந்தவகையில் முருகப்பெருமானின் வழிபாடு போல் வேல் வழிபாடு மிகவும் புகழ்பெற்றது. அம்பிகையின் வழிபாட்டுக்கு ஏற்ப சக்தி சூல வழிபாடும் புகழ்பெற்றது தான். பகவான் விஷ்ணு கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரத்தையும் வழிபடுவோர் பலர். விஷ்ணு ஆலயங்களில் சுதர்சன சக்கரத்திற்கு என்று தனி சந்நிதி அமையப்பெற்று சக்கரத்தாழ்வார் என்ற குறிப்புடன் வழிபாடு நடைபெற்று வருகிறது .

பில்லி சூனியம் ஏவல் முதலிய துர் சக்திகள் அகல, வீழ்த்தப்பட சுதர்சன வழிபாடும் சுதர்சன ஹோமம் முதலியவைகளும் நடத்தப்படுகின்றன. அதுபோல் நம் உடலில் ஓடும் வாத பித்த கப எனும் மூன்று நாடிகளும் சுத்தமாகவும் அவற்றில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கவும் கீழ்காணும் மந்திரத்தை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள்

நாம் மருந்து உண்டாலும். மந்திரம் உண்டானால் இரண்டும் சேர்ந்து இனிமை கூட்டும்! இது வியாதிகளை குணப்படுத்தும் தன்வந்திரி மந்திரம்

dhanvantari
dhanvantari

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய |
ஸர்வ ஆமய நாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணவே நம : ||

இது ஸர்வ ரோஹ நிவாரண – சுதர்ஸன மந்திரம்

ஓம் நமோ பகவதே சுதர்ஸனாய
ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய
மகா சக்ராய மகா ஜ்வாலாய
சர்வரோக ப்ரசமனாய
கர்ம பந்த விமோசனாய
பாதாதி மஸ்த பர்யந்தம்
வாத ஜனித ரோஹான்
பித்த ஜனித ரோஹான்
ச்லேஷ்ம ஜனித ரோஹான்
தாது சங்கலிகோத்பவ நாநாவிகார ரோஹான் நாசய நாசய|
ப்ரச்மய ப்ரச்மய
ஆரோக்யம் தேஹி தேஹி ||
ஓம் ஸஹஸ்ரார ஹும்பட் ஸ்வாஹா||

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories