கொரோனா பயம் விலக… மருந்துடன் இந்த மந்திரமும் கைகொடுக்கும்!

sudharsanar - 2026

இப்போது நாம் கரோனா வைரஸ் தொற்று தாக்குதலில் முடங்கிக் கிடக்கிறோம்.  இதுதொடர்பாக பரவி வரும் செய்திகளால் பலருக்கும் வைரஸ் தொற்று குறித்த பயமும் பீதியும் ஏற்பட்டிருக்கிறது

 இந்நிலையில் இறைவழிபாடும் கூடவே நோய் எதிர்ப்புசக்தி மருந்துகளும் எடுத்துக்கொண்டு நம்மை நாம் ஆசார நிஷ்டையுடன், அதாவது சமூக விலகலை கடைபிடித்து இந்த பிரார்த்தனைகளுடன் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது 

இறைவனின் வழிபாடு போலவே இறைவனின் ஆயுதங்களுக்கான வழிபாடுகளும் நம் ஹிந்து மதத்தில் புகழ்பெற்றவை தான். கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் … நாம் இறைவனின் கையில் ஆயுதங்களை கொடுத்துவிட்டு இறைவனையே நம்மை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம். ஆயுதங்கள் எல்லாம் ஆண்டவனின் கையில்தான் உள்ளன என்று குறிப்பிடுகிறார் 

அந்தவகையில் முருகப்பெருமானின் வழிபாடு போல் வேல் வழிபாடு மிகவும் புகழ்பெற்றது. அம்பிகையின் வழிபாட்டுக்கு ஏற்ப சக்தி சூல வழிபாடும் புகழ்பெற்றது தான். பகவான் விஷ்ணு கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரத்தையும் வழிபடுவோர் பலர். விஷ்ணு ஆலயங்களில் சுதர்சன சக்கரத்திற்கு என்று தனி சந்நிதி அமையப்பெற்று சக்கரத்தாழ்வார் என்ற குறிப்புடன் வழிபாடு நடைபெற்று வருகிறது .

பில்லி சூனியம் ஏவல் முதலிய துர் சக்திகள் அகல, வீழ்த்தப்பட சுதர்சன வழிபாடும் சுதர்சன ஹோமம் முதலியவைகளும் நடத்தப்படுகின்றன. அதுபோல் நம் உடலில் ஓடும் வாத பித்த கப எனும் மூன்று நாடிகளும் சுத்தமாகவும் அவற்றில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கவும் கீழ்காணும் மந்திரத்தை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள்

நாம் மருந்து உண்டாலும். மந்திரம் உண்டானால் இரண்டும் சேர்ந்து இனிமை கூட்டும்! இது வியாதிகளை குணப்படுத்தும் தன்வந்திரி மந்திரம்

dhanvantari
dhanvantari

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய |
ஸர்வ ஆமய நாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணவே நம : ||

இது ஸர்வ ரோஹ நிவாரண – சுதர்ஸன மந்திரம்

ஓம் நமோ பகவதே சுதர்ஸனாய
ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய
மகா சக்ராய மகா ஜ்வாலாய
சர்வரோக ப்ரசமனாய
கர்ம பந்த விமோசனாய
பாதாதி மஸ்த பர்யந்தம்
வாத ஜனித ரோஹான்
பித்த ஜனித ரோஹான்
ச்லேஷ்ம ஜனித ரோஹான்
தாது சங்கலிகோத்பவ நாநாவிகார ரோஹான் நாசய நாசய|
ப்ரச்மய ப்ரச்மய
ஆரோக்யம் தேஹி தேஹி ||
ஓம் ஸஹஸ்ரார ஹும்பட் ஸ்வாஹா||

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories