December 6, 2025, 3:12 AM
24.9 C
Chennai

நடிகர் மோகன்பாபு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மர்ம நபர்கள் கொலை மிரட்டல்!

mohanbabu - 2025

மர்ம நபர்கள் நடிகர் மோகனாபாபுவின் வீட்டு கேட்டை உடைத்துக்கொண்டு உள்புகுந்து எச்சரித்துச் சென்றனர். ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள திரைப்பட நடிகர் மோகன் பாபுவின் இல்லத்தில் பதற்றம் நிலவியது.

வெளியான செய்திகளின்படி, மர்ம நபர்கள் சிலர் எம்.யூ.வி வாகனத்தில் ஷம்ஷாபாத்தில் உள்ள மோகன்பாபுவின் பங்களா வீட்டிற்குள் பலவந்தமாக அத்துமீறி நுழைந்து மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள் என்று நடிகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடையாளம் தெரியாத சிலர் ஷம்ஷாபாத் ஜல்லப்பள்ளியில் உள்ள மோகன்பாபுவின் வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது வீட்டின் காவலாளி எச்சரிக்கையாக இல்லை என்று கூறப்படுகிறது.

ஏபி 31 ஏஎன் 0004 டொயோட்டா இன்னோவா காரில் சுமார் நான்கு பேர் மோகன் பாபுவின் வீட்டின் வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அவரை எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “நாங்கள் உங்களை விடமாட்டோம்” என்று குற்றவாளிகள் கத்தினார்கள்.

அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து இந்த எதிர்பாராத எச்சரிக்கை மோகன் பாபுவின் வீட்டில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நடிகரின் குடும்பத்தினர் உடனடியாக போலீசில் பஹதிஷரீஃப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மோகன் பாபுவுக்கு இந்த எச்சரிக்கையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தேடி வருகின்றனர். நடிகர், கல்வியாளர், அரசியல்வாதியான மோகன்பாபுவை எச்சரிக்க வேண்டிய அவசியம் யாருக்கு உள்ளது என்பது குறித்து ஆராயப்படுகிறது. இது வேடிக்கைக்காக செய்தவர்களா அல்லது இது கடுமையான அச்சுறுத்தலா என்பதும் கண்டறியப்பட வேண்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories