ஆன்மிகம்

அயோத்தி பூமி பூஜையில் வைப்பதற்காக… 5 லட்சம் ஸ்ரீராமநாம நோட்டுகள் சமர்ப்பணம்!

5 லட்சம் ஸ்ரீராமநாமம் நோட்டு புத்தக தொகுப்பு பட்டு வஸ்திரங்களால் சுற்றி வைக்கப்பட்டது.

மஹாமஹோ பாத்யாய வேதாந்த கேஸரி பைங்காநாடு கணபதி சாஸ்த்ரிகள்!

ஒவ்வொரு ஸம்ப்ரதாயத்திலும் இவர் போன்ற மஹான்கள் அவதரித்து ப்ரமாண க்ரந்தங்களுக்குப் புத்துயிரூட்டி ஸநாதநம் நீடிக்க உதவுவர்.

திருமாலின் பெரிய திருவடி! வணங்கித் துதிக்க, போற்றி பஜிக்க… மந்திரம்!

பக்ஷிராஜன், தேவஸ்வரூபன், சுபாணன், பதகேந்திரன், மங்களாலயன், கருத்துமன் போன்ற இன்னும் சில பெயர்களும் உண்டு.

கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும்!

இன்று கருட பஞ்சமி. இதனை நாக பஞ்சமி என்ற பெயரிலும் கடைபிடிப்பதுண்டு.

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகர சுவாமி கோவில் ஆடிப்பூர வளைகாப்பு!

தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா

செங்கோட்டை சாரதா மடம்: ஆடிப்பூர வளைகாப்பு உற்ஸவம்!

அம்பாளுக்கு விதவிதமான வண்ணமயமான வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
- 2026

ஆத்மஞானம் அடைவதற்கு வேண்டிய தகுதி: ஆச்சார்யாள் அருளமுதம்!

இறந்த பிறகு உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டும் ஒன்றிலிருருந்து வேறுபட்டு என்னவாகிறது.

ஏகாரச் செல்வியின் ஏகாக்ர சிந்தை!

இனிமையான எளிமையான தமிழில் அமைந்த பாடல்கள் இவை. திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!

ஆடிபூர அவதார தினம்.. தங்கத்தேரில் அருள் பாலித்த ஆண்டாள்!

இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் தங்க தேரோட்டம் நடைபெற்றது.

தேர்வுக்கு தயார் ஆவது எவ்வாறு? ஆச்சார்யாள் அருளமுதம்!

2 மாணவர்களுக்கு தேர்வுக்கு சென்றார்கள் கேள்விகள் கடினமாக இருந்ததால் நன்கு படித்தும் பதில்களை சரியாக எழுத முடியவில்லை.அவற்றுள் சில கேள்விகள் அச்சடிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி கேட்கப்படவில்லை. மாணவர்களுள் ஒருவன் மோசமாகத் தான்...

திருவாடிப்பூரம் தங்கத் தேரோட்டம்!

? Live | அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்)திருக்கோவில் | திருவாடிப்பூரம் தங்கத்தேரோட்டம் |
- 2026

Recent articles