ஆன்மிகம்

Homeஆன்மிகம்

அரஜுன சிவத் தலம்: திருவிடை மருதூர் எனும் மத்தியார்ஜூனம்

மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை ரத்து செய்கிறது தேவசம் போர்டு!

சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதியை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தேவசம் போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு எடுத்துள்ளது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

குமரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில் கார்த்திகை கடைசி சோமவார சிறப்பு

புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி  திருக்கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரம்   முன்னிட்டு    சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு டிசம்பர் 16ல் திருபாவரணம் சார்த்தும் விழா, ஆராட்டு உற்சவம் டிசம்பர் 17முதல் ..

பிரசித்தி பெற்ற ஐயப்பனின் நடை வீடு கோயில்களில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் ஆராட்டு உற்சவம் வரும் டிசம்பர் 17இல் துவங்குவதையொட்டி டிசம்பர் 16ல் திருபாவரணம் ஐயனுக்கு சார்த்தும் விழா நடைபெறும்.உற்சவத்தை...

பகவத் கீதை: எது ஆனந்தம்? – ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள்

சுகமாக ஆரம்பிக்கும் எல்லாமே துக்கத்தில்தான் முடியும்! ஆனால் ஆனந்தம் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் இல்லை!! முற்றுப்புள்ளி அங்கே வந்துவிடுகிறது.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மூலவருக்கு‌ இன்று முதல் தைல காப்பு..

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மூலவருக்கு‌ இன்று 9-ந்தேதி முதல் தைல காப்பு முகம் மற்றும் பாதத்தை மட்டும் பக்தர்கள் தரிசிக்க முடியும். 1-ந்தேதி 2023 வரை தைலக்காப்பு நடைபெறுகிறது.108 வைணவ...

கார்த்திகை ரோகிணி நாளில் அவதரித்த திருப்பாணாழ்வார்..

இன்று கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரம். 108 வைணவத் திருத்தலங்களில் முதலாவது திவ்யதேசம் ஸ்ரீரங்கம், 2-வது திவ்யதேசம் உறையூர். இவை இரண்டுமே திருச்சி மாநகருக்குள் உள்ளன. உறையூரில் கமலவல்லி நாச்சியார் சமேத கஸ்தூரி...

சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக, சதுரகிரிமலைப் பகுதியில் குவிந்து வருகின்றனர்.

பாஞ்சராத்ர தீபம் ! விஷ்ணு கார்த்திகை!

இறைவழிபாட்டில் தீபங்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. தீபங்களில் பல வகைகள் உள்ளன. தீப ஏற்றுவதிலும் பல முறைகள் பின்பற்றப் படுகின்றன.

லட்ச தீபத்தால் ஜொலித்த மதுரை மீனாட்சியம்மன் கோவில்..

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைகுளம் லட்ச தீபத்தால் ஜொலித்தது. மதுரை, உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா கடந்த 1-ந் தேதி...

சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை தீபம் வீட்டில் ஏற்றும் முறை….

பன்னிரண்டு மாதங்களில் பல சிறப்புக்களைக் கொண்ட மாதம், கார்த்திகை மாதம். இதை தீபங்களின் மாதம் என்றும் சொல்கிறோம். இறைவனை வழிபடக்கூடிய பல்வேறு வடிவங்களில் விளக்கேற்றி வழிபடும் முறையை வலியுறுத்தும் மாதம் இந்த...

சங்க இலக்கியங்களில் திருக்கார்த்திகை விழா

இவ்வாறு சங்க இலக்கியங்களில் பெருவிழா என்றும் போற்றப்படுகிறது திருக்கார்த்திகைத் திருவிழா.

இரு ஆண்டுகளுக்கு பின் ஐயனை தரிசனம் செய்த அகஸ்தியர்கூட பக்தர்கள்..

திருவனந்தபுரம் அகஸ்தியர்கூடம் மலைப் பகுதிகளில் உள்ள காடுகளில் வாழும் பழங்குடியினரான கனி சமூகத்தினர் தங்கள் வழக்கத்திலிருந்து மாறாமல் இரு ஆண்டுகளுக்கு பின் திங்கள்கிழமை இரவு சபரிமலை ஐய்யப்பனின் சன்னதிக்கு வந்தனர். அவர்களில் பலர்...

திருவண்ணாமலைக்கு 260 கோடி வயது!..

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை260 கோடி வயதுடையது.திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி...

SPIRITUAL / TEMPLES