Breaking News
“கலைந்தது மவுன விரதம்”
"கலைந்தது மவுன விரதம்".(பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்கள். அவர்களுக்கு தரிசனம் என்பது என்னுடைய தோற்றமில்லையே! குரல் தானே!அதைக் கேட்கத் தானே தொலைதூரத்திலிருந்து ஆவலோடு வந்திருக்கிறார்கள்! பார்வையற்ற, அந்தக் குழந்தைகளை மகிழ்விப்பதை விட என்...
சித்ரா பெளர்ணமி: இன்று திறந்தவெளி தியானம்
சித்ரா பெளர்ணமியையொட்டி புதுவை ஓங்கார ஆசிரமம் சார்பில், புதுச்சேரி கடற்கரையில் இன்று வெட்டவெளி தியான நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதுகுறித்து புதுவை ஓங்கார ஆசிரமம் வெளியிட்ட அறிக்கையில்,
புதுவை ஓங்கார ஆசிரமம் சார்பில் சித்ரா பெளர்ணமியையொட்டி ஒவ்வொரு...
மதுரை மீனாட்சி அம்மை – ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்ஸவம்; பக்தர்கள் கோலாகலம்
சித்திரை திருவிழா 2019...பத்தாம் நாள் ...மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ....மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மை – சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா...
“உப்புமா – இட்டலி-என்ற பெயர் ஏன் வந்தது?
"உப்புமா - இட்டலி-என்ற பெயர் ஏன் வந்தது? (சமய குருவை சமையல் துறையில் கொஞ்சூண்டுருசிக்கலாம் இப்போது ரா.கணபதியின் எழுத்தில்) கட்டுரை-ரா கணபதி.கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்துபுதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். . 'உப்புமா' என்ற பெயர் அந்த உண்...
“வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?”
"வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?" (மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை) நன்றி தினமலர் ஏப்ரல் 14,2015, "வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே' என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா பெரியவரின்...
“கட்டேல போறவன்!!! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்?”
"கட்டேல போறவன்!!! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்?"(ரிஷிவந்தியம் பாட்டி-பெரியவாளைப் பார்த்து சொன்னது)(” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப் பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக்...
தஞ்சைப் பெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
சித்திரைத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் தேரோட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2ஆம் தேதி...
ஆடு கோழிக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்கிறது?
ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் .அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து, ”நமக் கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டார்.அதற்கு அந்த...
மதுர மீனாட்சி கல்யாண வைபவமா…? வாரியார் சொல்லுற வாசகத்த கேளுங்க!
மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது வாரியார் சொன்ன உதாரணம்...உதாரணங்கள் சொல்வதில் வாரியார் சுவாமிக்கு இணை அவரே! அவர் மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது சொன்னது:"சிவபெருமான் மதுரைக்கு 9 மணிக்கு வரவேண்டும். திங்கட்கிழமை 9-10.30...
“மாமி நீங்க பாட்டி ஆயிட்டங்களாம்”
"மாமி நீங்க பாட்டி ஆயிட்டங்களாம்"(அணுக்கத் தொண்டர் ஒரு பெண்மணியிடம்)(தீர்க்க தரிசனத்தால் அறிந்த பெரியவா).கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப் -11-04-2018(வெளிவந்த)மகாபெரியவா கும்பகோணத்தில் மடாதிபதியாக கொலுவீற்று அருளிய காலகட்டம் அது.சூரியன், பாலசூரியனாகத் தோன்றும்போதே அதனுடைய பிரகாசம்...
” புத்தர் நீர் தான்” — பெரியவாளிடம் ஒரு பர்மியர்.
" புத்தர் நீர் தான்" -- பெரியவாளிடம் ஒரு பர்மியர்.( சங்கர ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது )கட்டுரையாளர்-...
மதுரை சித்திரைத் திருவிழா: பட்டாபிஷேகக் கோலத்தில் அன்னை மீனாட்சி!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.திருவிழாவின் 8- வது நாளான இன்று (15.4.19) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் மற்றும் செங்கோலுடன்...