Breaking News
பழுத்து விழுதல்!
பழுத்து விழுதல்! (த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான் ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்) வெள்ளரிப் பழம் மாதிரி விடுபடவேண்டும் என்றால் என்ன? சொல்கிறார்---பெரியவா நன்றி-கல்கி- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ...
“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”
"பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை"( "பொய்" என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும்...
“நாய்க்குப் போட்டாச்சா?”
"நாய்க்குப் போட்டாச்சா?"
(நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)(பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி.------r"நாய்க்குப் போட்டாச்சா" என்பதுதான்.)கட்டுரையாளர்;ரா.கணபதி.
(மஹா பெரியவாள் விருந்து)
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.நாயைத் தாழ் பிறவியாகவே...
தக்ஷிண அயோத்தியான பத்ராசலத்தில் சீதா ராம கல்யாணம்!
தெலங்காணா மாநிலத்திலுள்ள பத்ராசலம் தக்ஷிண அயோத்தியாக போற்றப்படுகிறது. இன்று ஸ்ரீராம நவமி உற்சவத்தின் பாகமாக ஸ்ரீசீதாராம கல்யாண மகோற்சவம் அங்கு வெகு விமரிசையாக நடந்தேறியது. சைத்ர மாதம் சுத்த நவமியன்று காலை பத்தரை...
திருமதி பர்வீன் சுல்தானா=(பெரியவாளைப் பற்றி)
திருமதி பர்வீன் சுல்தானா=(பெரியவாளைப் பற்றி) பேச்சைக் கேட்டு வைரமுத்துக்களும் திருமாவளவன்களும் சீமான்களும் நாத்திகவாதிகளும் திருந்தும் வரை பகிரவும்
“பெரியவாளின் புத்தாண்டு செய்தி”
"பெரியவாளின் புத்தாண்டு செய்தி"மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம்.வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும்...
புதிய விடியலை நோக்கி…
புதிய விடியலை நோக்கி...அனைவரையும் அனுசரித்தும்;
அனைத்து செயல்களையும்
ஆர்வத்துடனும் ஆவலுடனும் செய்தும்....இனிய மனதுடனும்
ஈடில்லா மகிழ்ச்சியுடனும்
முடிந்த வரை உதவி புரிந்தும்
மற்றவர்களின் நற்செயல்களை
ஊக்கப்படுத்தியும் ....
எளிமை வாழ்வை
ஏற்றுக் கொண்டும்...அடுத்தவர் புறம் பேசாமலும்
பெரியோரை மதித்தும்
சக வயதோரை சிறியோரை
புரிந்தும் தத்தம் விருப்பங்களில்
ஈடுபட்டு நம்...
“வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?”
"வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?" (பெரியவா ரெஸிபி) கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டைதொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். தமிழ் வருஷப் பிறப்பு புண்னிய தினத்தில் பெரியவாளைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. புதுக்கோட்டையிலிருந்து சென்றிருந்த நாங்கள்வேப்பம்பூ-புளி-வெல்லம் சமர்ப்பித்தோம். "வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?"என்று பெரியவாள்...
“எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா?”-பெரியவா
"எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா?"-பெரியவா (கடவுள் எதிர்ப்புக் கூட்டத்தினருக்கு காட்டிய கருணை கடவுளின் கருணைக்கு எல்லை இருக்கலாமோ என்னவோ? காஞ்சி முனிவரின் கருணைக்கு நிச்சயமாக எல்லை இல்லை) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-176தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்...
வீடெங்கும் மாவிலைத் தோரணம்
லட்சுமி அஷ்டோத்தரத்தில் 'ஓம் ப்ரக்ருத்யை நமஹ!' என்ற நாமம் உள்ளது. இயற்கையின் வடிவில் இருக்கும் லக்ஷ்மியை இந்த நாமம் போற்றுகிறது.மகளிர் நெற்றியில் இடும் குங்குமப் பொட்டு முகத்திற்கு லட்சுமி களையை அளிக்கிறது. ஸ்வாமி...
“நீங்கள் தான் ஜகத்குரு”
"நீங்கள் தான் ஜகத்குரு"(மூக்கறுபட்ட வடநாட்டுப் பண்டிதர்கள்)சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி.பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில் ஸ்ரீ பெரியவாள் 'விசிட்'.பெரியவாள்...
மன்னுபுகழ் கோசலை-குலசேகர மன்னன் (சேர மன்னன்) சொன்ன இந்த வேத நூலைப் போன்ற பத்து பாடல்
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!நிலைத்த புகழைக் கொண்ட கோசலையின் பெருமை...