Breaking News
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே– வரகூரான் நாராயணன்https://www.youtube.com/watch?v=2ZXbEGMNHGY&feature=share.ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையேஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையேஆஆஆ ஆஆஆஆஆ...
“அஷ்டமி-நவமி-பிரதமை திதிகள்”
"அஷ்டமி-நவமி-பிரதமை திதிகள்" (அஷ்டமி,நவமி,பிரதமை மூன்றும் தள்ளத் தக்கவை. எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டோம்.என்பதால் அந்த திதிகள் வருத்தப்பட்டனவாம் இறைவினடம்.-அதன்படி ஸ்வாமி நவமியில் ராமனாகவும் அஷ்டமியில் கிருஷ்ணனாகவும், பிரதமையில் பரமாசார்யாளாகவும் அவதாரம் பண்ணி,அந்த நாட்களை...
ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள்
ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள் ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தர் ஆஞ்சநேய ஸ்வாமி. எங்கெல்லாம் இராம நாமம் சொல்லப் படுகிறதோ அங்கே இருப்பவர் அவர். அவரது தலைவனை முதலில் துதிப்போம். ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ...
ருஷி வாக்கியம் (4) – ராமன் வெறும் மானுடனல்ல!
“ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்திபி:I
அதிர்தோ மானுஷே லோகே ஜக்ஞே விஷ்ணு: சனாதன:II-இது வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டம், முதல் சர்க்கம், ஏழாவது ஸ்லோகம்.இந்த ஸ்லோகத்தில் ராமன் என்றால் யார் என்று வால்மீகி...
“.ராமா ராமான்னு சொல்லு!”
".ராமா ராமான்னு சொல்லு!""யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன;
.தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;"
(பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்)கட்டுரையாளர்-ஆர்.வீழிநாதன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-போன 24-05-2016 தேதியிட்ட சக்தி விகடன்."பல...
கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ராம நவமி இன்று தொடக்கம்
கோயம்புத்தூர் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் 14-ம் ஆண்டு ராம நவமி விழா இன்று தொடங்குகிறது. வரும் 23ம் தேதி வரை நடக்க உள்ள இந்த விழாவில் தினமும் 6.30 மணி முதல்...
“14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்”
"14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்"-ஸ்ரீராம நவமி ஸ்பெஷல் 13-042019- (மகா பெரியவா சொன்ன கதைகள்-நன்றி சக்தி விகடன்) (அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும்...
” நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!”
" நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!" (தயாளச் செயல்களைப் பாராட்டுவதில் ரொம்பதாராளம்,!-தாயும் ஆன பெரியவாளுக்கு) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-143தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றிருந்த தன்பெண்ணை அழைத்துக்...
வேதராமன் :ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாரின் உபந்யாச தொகுப்பு
பல ஆண்டுகளுக்கு முன்னர் "வேத ராமன்" என்னும் தலைப்பில் ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாசாரியார் அதிஅத்புதமாக உபன்யாசம் செய்துள்ளார். அவரின் உபன்யாச தொகுப்பு "வேத ராமன்" என்னும் புத்தகமாக வெளிவரும் சமயத்தில், அதனை...
“சாமி..இப்போ…ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க”
"சாமி..இப்போ...ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க"....................
..(-கிராமப் பிரமுகர்-பெரியவாளிடம்).மாற்றத்துக்குக் காரணம் வாழைப்பழங்களா? இல்லை பெரியவாளின் வார்த்தைப் பழங்களா? (எதுவாகவோ இருக்கட்டும். இனிமேல் அந்தப் பகுதியில் பழம் + கள் தலைகாட்டாது, தானே)சொன்னவர்;...
ஸ்ரீராம நவமி-13-04-2019
ஸ்ரீராம நவமி-13-04-2019 ஸ்ரீராம நவமி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) “நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14) ஸ்ரீ ராமநவமியன்று...
ருஷி வாக்கியம் (3) – ராமாயணம் வெறும் கதை சொல்லும் காவியமல்ல!
ராம நாமம், ராம மூர்த்தி, ராம காதை – இம்மூன்றும் நாராயணன் நமக்கருளிய திவ்யமான ரத்தினங்கள். ராமன் என்ற பெயரோடு நாராயணன் அவதரித்தான். அந்த நாமம் நமக்கு தாரக மந்திரமானது. ராமன் என்ற...