ஆன்மிகம்

“விடுங்கோ மாமா!” (“அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!” ) .

"விடுங்கோ மாமா!" ("அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!" ) . கட்டுரையாளர்-கணேச சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன் திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி ...

ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் திருவோண ஏகாதசி

கீழப்பாவூர்  ஸ்ரீ ருக்கமணி  சமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் திருவோண நட்சத்திர ஏகாதசி திதியன்று விசேஷே திருமஞ்சனம் ,கும்பாபிஷேகம் ,தீபாராதனை ,பிராசதம் வழங்கல்  நடைபெற்றது ,மாலையில்  சாயரக்ஷை தீபாராதனை   ...

“எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறது”

"எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறது" (பெண்கள் காலேஜில் பெரியவா விஜயம்) திருச்சிராப்பள்ளியில் மாமுனிவர் தங்கி இருந்த சமயம் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் தலைவர்...

மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’

‘மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு  நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’   சொன்னவர்-பி.சுவாமிநாதன்   நன்றி-தீபம் ஆன்மீக இதழ் & பால ஹனுமான்.   காஞ்சி மடத்துல மகா பெரியவா இருந்த சமயத்துல ஒரு...

அரசு, மூங்கில், துளசி

காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி. இதில் அரச மரம், மூங்கில்...

பூஜை அறையில் பின்பற்ற வேண்டிய குறிப்புகள்

சிவமயம் சிவாயநம நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டிய குறிப்புகள் பற்றிப் பார்ப்போம் நாம் நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் செய்ய வேண்டியனவும் , செய்ய கூடாதனவும் யாவை...
- 2026

கீழப்பாவூரில் ஏகதின தீர்த்தவாரி

தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் வருகிற 24.09.2015வியாழக்கிழமை புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி...

கீழப்பாவூரில் ஏகதின தீர்த்தவாரி

தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் வருகிற 24.09.2015வியாழக்கிழமை புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி...

மந்த்ர புஷ்பம்

மந்த்ர புஷ்பம்  யோபம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான்பவதி| சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி| ய ஏவம் வேத யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி| அக்னிர்வா...

ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில்

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி பெருமாளுக்கு விசேஷ பூஜை ,அபிஷேகம்,நாம சங்கீர்த்தனம் சயனசேவை ,மற்றும்  கருட சேவை  நடைபெற்றது  பூஜைகானஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில்...

தற்பெருமை கொள்தல் தற்கொலைக்குச் சமம் !

பெரியோரை இகழ்வது தகாது என்றும், தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம் என்றும் வழி காட்டிய கண்ணன், அர்ஜுனனுக்கு மட்டுமா இந்த உபாயத்தைக் காட்டினான்..!?

சரணாகதியின் பொருள் உரைத்தவன்!

அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, "மக்கள் எங்களை...
- 2026

Recent articles