ஆன்மிகம்

“சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்.” முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது

"சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்." முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது யதா ஸந்திதாநம் கதா மாநவா மேபவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவஇதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தேதமீடே பவித்ரம் பராஸக்தி...

இன்று மகாபரணி புண்ணியகாலம்

மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் தோன்றும் நாள், மகா பரணி என்றழைக்கப்படும். இந்த பரணி நட்சத்திரம் யம தர்மராஜன் ஆட்சி செய்யும் நட்சத்திரம். எனவே இது சிறப்பு பெறுகிறது. இந்த நாளில் மாலையில்...

“சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!” பக்தர்கள் இவரது உயிர்மூச்சு! பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!

"சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!''     பக்தர்கள் இவரது உயிர்மூச்சு!  பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!   செப்டம்பர் 29,2015,.தினமலர்   தன்னை உள்ளார்ந்த பக்தியோடு தரிசிக்க வரும் பக்தர்கள் மீது,...

சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!

"சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!''     பக்தர்கள் இவரது உயிர்மூச்சு!  பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!   தன்னை உள்ளார்ந்த பக்தியோடு தரிசிக்க வரும் பக்தர்கள் மீது, காஞ்சி பெரியவர் மிகுந்த...

வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்

""வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,'' (கி.வா.ஜ-வை மடக்கிய பெரியவா) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதுபட்டிருந்த எட்டு திருமதில்களையும் திருப்பணி செய்தார் வாரியார். அதன் பிறகு, காஞ்சிப் பெரியவருக்கு வாரியார்...

என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்குன்னு நீ நெனச்சியோ?’

என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்குன்னு நீ நெனச்சியோ?’    அன்பே அருளே புத்தகத்தில்  ஸ்ரீ. பரணீதரன் அவர்கள்     நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா...
- 2026

“நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.ஒரு வார்த்தை அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு!

"நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.ஒரு வார்த்தை அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு!    கட்டுரையாளர்-ரா.கணபதி. புத்தகம்-மைத்ரீம் பஜத   ரிக்-யஜுஸ்-ஸாம வேதங்கள் மூன்றும் பயிலுவிக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துப் பாடசாலையிலிருந்து ஒரு நாள்...

கருடசேவை

கீழப்பாவூர்  ஸ்ரீ ருக்கமணி  சமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு  பெருமாளுக்கு  சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரத்தில் கருடசேவை  நடைபெற்றன

“எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறயே “

"எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறயே " ( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-2) மகாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம்...

“சங்கரன்” என்று சொல்லுங்கள் ( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)

"சங்கரன்" என்று சொல்லுங்கள்( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)(பக்தர்களின் மனக்குறையை பூர்த்தி செய்த மகான்) பெரியவா கிரகத்தில் மகாபெரியவாளின் முதல் ஆராதனை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது .   இதர பூஜை புனஸ்காரங்கள் அன்னதானம் போன்றவை சாஸ்திரப்படி...

ஐம்பதில் வந்த கல்யாண ஆசை

எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்தப் பின்னே துறவறம் என்கின்றன வேதங்கள். ஆனால், சங்கர குலத்தில் தை மாதத்தில் மக நட்சத்திரத்தில் பிறந்த சிவவாக்கியர்,   பிறக்கும் போதே”’  சிவ சிவ’ என்ற நாமத்தை சொல்லிக் கொண்டே...

ஏகதின தீர்த்தவாரி

தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில்  புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது  ...
- 2026

Recent articles