ஆன்மிகம்

நான்கு மதங்களின் புனித இடம்

  ஒரே இடம் இந்து, புத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய நான்கு மதங்களுக்கும் புனித இடமாக இருக்க முடியுமா? முடியும். மிக அரிதாக இப்படிப்பட்ட இடங்கள் உலகில் உள்ளன. அப்படியொரு இடம்...

பழிச்சொல்லிருந்து பாண்டியனை காப்பாற்றிய சிவன்

      மதுரையைச் சுற்றிலும் கடம்பவனங்கள் சூழ்ந்திருந்த காலம் அது. பக்கத்து ஊர்களில் இருந்து மதுரைக்கு வருவதென்றால் கூட அடர்ந்த வனங்களை கடந்துதான் வரவேண்டும். அப்படித்தான் வனத்தைக் கடந்து கொண்டிருந்தான் ஒரு...

கர்ப்பிணி வடிவில் கன்னி மேரி

  சென்னை மின்சார ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் பரங்கிமலை ரயில் நிலையத்தை கடக்கும் போதெல்லாம் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உந்தித் தள்ளும். தூரத்தில் தெரியும் செயின்ட் தாமஸ்...

வென்னிமலையில் சூரசம்ஹாரம்

பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில்  மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும்...

நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை ,தீர்த்தவலம் நடைபெற்றது கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோயிலில் சுவாதி...

ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில்

கீழப்பாவூர்  ஸ்ரீ ருக்மணி ஸ்த்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபல கிருஷ்ண ஸ்வாமிதிருக்கோவிலில் தீபாவளி  அன்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ,தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகம் நடைபெறவிருக்கிறது  பூஜைக்கான ஏற்பாடுகளை...
- 2026

பைரவ வழிபாடு; பைரவர் ஆலயங்கள்

ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை...

பைரவர்!

சிவபெருமானின் பஞ்சகுமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர். * பைரவர் என்பது வடமொழிச்சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளும் பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு...

கந்த சஷ்டி விழாவுக்கு தயாராகிறது திருச்செந்தூர்: நவ.12ல் கொடியேற்றம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நவம்பர் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நவம்பர் 17ம்...

இராமானுச நூற்றந்தாதி!

இராமானுச நூற்றந்தாதி!

ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்தது …நேரிசை வெண்பாமுன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்பொன்னங் கழற்கமலப் போதிரண்டும்,-என்னுடையசென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்கென்னுக் கடவுடையேன் யான் !கட்டளைக் கலித்துறைநயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி தாளிணைமேல்,உயர்ந்த குணத்துத்...

ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்

ஒவ்வொரு நாள் காலையிலும் கண்விழித்து எழுந்தபின்னே ஜன்னலைத் திறந்து பார்த்தால்... கருத்தைக் கவரும் அந்தக் குன்று. அதன் உச்சியில் ஒரு முருகன் சந்நிதியோ அல்லது பெருமாள் சந்நிதியோ அமைத்து,  அங்கே போய் உட்கார்ந்துவிடலாம்...
- 2026

Recent articles