ஆன்மிகம்

ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஐந்தாம் திருநாள்

பகல் பத்து- ஐந்தாம் திருநாள் விவரமும்.. (15-12-15)அரங்கன் கண்டருளும்,அரையர் திருவாராதனமும் ... அரங்கனின் அத்யயனஉற்சவத்தின் ஐந்தாம் திருநாளானஇன்று,"அரையர் திருவாராதனம்" என்னும் நிகழ்ச்சி,அனைவரும் அவசியம் காணவேண்டிய நிகழ்ச்சியாகும். இன்றைய தினம் "திருமாலை" 45 பாசுரங்கள்,திருப்பள்ளியெழுச்சி...

ஶ்ரீரங்கம் பகல் பத்து -நான்காம் திருநாள்

பகல் பத்து -நான்காம் திருநாள் (14-12-15 விவரம்)2 அரையர் சேவைகளும்,கம்சவதமும்..... நம்பெருமாள் வழக்கம் போல்,புறப்பட்டு அர்ஜுன மண்டபம் எழுந்தருளி ,ஆழ்வார் மற்றும் ஆச்சாரியர்களுக்கு மரியாதை ஆகி உகப்புடன் சேவை சாதிப்பார்... இன்றைய...

ஶ்ரீரங்கம் பகல் பத்து -மூன்றாம் திருநாள்

பகல்பத்து-மூன்றாம் திருநாள்...(விவரமும்)நம்மாழ்வார் சந்நிதியில் மதுரகவியாழ்வார் ,மூலமாக ஆழ்வார்கள்,ஆச்சாரியர்களுக்கு,நடைபெறும் மரியாதைகளும்... நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து உற்சவத்தின் 3 ம் திருநாளில் (13-12-15) காலை சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி, மேலைப்படி மரியாதை...

ஶ்ரீரங்கம் பகல் பத்து -இரண்டாம் திருநாள்

இன்று பகல் பத்து -இரண்டாம் திருநாள் ...(விவரம்)அரங்கன் மகிழும் அத்யயன உற்சவம் .... அத்யயன உற்சவத்தின் (பகல் பத்து ) முதல் திருநாளினைப் போலவே,அனைத்து வைபவங்களும் நடைபெறும்.இந்த இரண்டாம் திருநாளில் (12-12-15) மாற்றம்...

ஶ்ரீரங்கம் பகல்பத்து உற்ஸவம் – முதல்நாள்

நாளை தொடங்கும் பகல் பத்து -முதல் திருநாள் ...(விவரம்) அரங்கன் ஆலயத்தில் ஒவ்வொருவருடமும்,அரங்கன் கண்டருளும்,"அத்யயனஉற்சவம்" என்று அழைக்கப்படக்கூடியபகல்பத்து(பகலில் 10 நாட்களும்)இராப்பத்து (இரவில் 10 நாட்களும்) மொத்தம் 20 நாட்கள் நடைபெறும்,வைகுண்ட ஏகாதசி திருவிழாவினையும்,இந்த...

ஶ்ரீரங்கம் அத்யயன உற்ஸவ தொடக்கம்

அரங்கனின் அத்யயன உற்சவம்.(வைகுண்ட ஏகாதசி)(இன்று அரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் தொடக்கம்)திருமங்கையாழ்வார் தொடங்கிய திருவிழா...தமிழ்மொழிக்கு என்றே ஏற்பட்ட ஒருபெருவிழா...அரையர்ஸ்வாமிகளால் அரங்கன் நடத்தும் பெருவிழா.... தமிழ் மொழிக்கு ஒரு விழாவா? என்றால் ஆம் அதுவும்ஸ்ரீ ரங்கம் பெரிய...
- 2026

அரங்கனின் அரையர்களும் அத்யயன உற்சவமும்: 1000 ஆண்டுகளாய் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியம்!

  அரையர்களின் பாடல்களும்,அபிநயங்களும் தாளங்களும்,தம்பிரான்படி வியாக்கியானங்களும் அரையர் ஸ்வாமிகளால், அரங்கனுக்காக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்படும் விரிவுரைகள். அரையர்கள் நாதமுனிகளின் வழித் தோன்றல்கள். வைகுண்ட ஏகாதசி விழாவின் போது பகல்பத்து, இராப்பத்து என இருபது நாட்களும் ஆழ்வார்களின் நாலாயிர...

சென்னை வெள்ள சேதம்: ஆத்திகர் பின்பற்ற வேண்டியவை குறித்து வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்

சென்னையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்தும் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்தும் ஆன்மிக ரீதியான விளக்கத்தை அளித்துள்ளார் உபந்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன். உயிருக்கு உயிரான சீதாதேவியை, மழைக்காலம் துவங்கிய படியாலே காத்திருந்து, 4...

முருகன் கோவிலில் திருகல்யாணம்

பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் திருக்கல்யாணம்பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சுவாமி திருக்கல்யாணம்  நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிகாலை பூஜை, தீபாராதனையும், மாலை 6...

கேமரா கவிதை – சித்திரை திருவிழா

  தமிழகத்தில் நடைபெறும் மிகப் பெரும் திருவிழாக்களில் மதுரை சித்திரை திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரமின்மையால் முடியாமல் போனது.    நண்பர்...

சிலுவை மலை திருப்பயணம்

    நாகர்கோவில் பஸ் நிலையத்தில் எனது பஸ்சுக்காக காத்திருந்தேன். அப்போது 'குருசுமலை விழா பேருந்து' என்ற போர்டை தாங்கிக்கொண்டு பல பஸ்கள் போய்க்கொண்டு இருந்தன.குருசுமலையை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை....

பக்தைக்காக பாலகனாக மாறிய சிவபெருமான்

    விக்ரம பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த போது விரூபாட்சகன் என்ற வேதியன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அழகும் குணமும் நிறைந்த சுபவிரதை என்ற மனைவி இருந்தாள். மனமொத்த...
- 2026

Recent articles