ஆன்மிகம்

ஶ்ரீரங்கம் பகல் பத்து -இரண்டாம் திருநாள்

இன்று பகல் பத்து -இரண்டாம் திருநாள் ...(விவரம்)அரங்கன் மகிழும் அத்யயன உற்சவம் .... அத்யயன உற்சவத்தின் (பகல் பத்து ) முதல் திருநாளினைப் போலவே,அனைத்து வைபவங்களும் நடைபெறும்.இந்த இரண்டாம் திருநாளில் (12-12-15) மாற்றம்...

ஶ்ரீரங்கம் பகல்பத்து உற்ஸவம் – முதல்நாள்

நாளை தொடங்கும் பகல் பத்து -முதல் திருநாள் ...(விவரம்) அரங்கன் ஆலயத்தில் ஒவ்வொருவருடமும்,அரங்கன் கண்டருளும்,"அத்யயனஉற்சவம்" என்று அழைக்கப்படக்கூடியபகல்பத்து(பகலில் 10 நாட்களும்)இராப்பத்து (இரவில் 10 நாட்களும்) மொத்தம் 20 நாட்கள் நடைபெறும்,வைகுண்ட ஏகாதசி திருவிழாவினையும்,இந்த...

ஶ்ரீரங்கம் அத்யயன உற்ஸவ தொடக்கம்

அரங்கனின் அத்யயன உற்சவம்.(வைகுண்ட ஏகாதசி)(இன்று அரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் தொடக்கம்)திருமங்கையாழ்வார் தொடங்கிய திருவிழா...தமிழ்மொழிக்கு என்றே ஏற்பட்ட ஒருபெருவிழா...அரையர்ஸ்வாமிகளால் அரங்கன் நடத்தும் பெருவிழா.... தமிழ் மொழிக்கு ஒரு விழாவா? என்றால் ஆம் அதுவும்ஸ்ரீ ரங்கம் பெரிய...

அரங்கனின் அரையர்களும் அத்யயன உற்சவமும்: 1000 ஆண்டுகளாய் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியம்!

  அரையர்களின் பாடல்களும்,அபிநயங்களும் தாளங்களும்,தம்பிரான்படி வியாக்கியானங்களும் அரையர் ஸ்வாமிகளால், அரங்கனுக்காக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்படும் விரிவுரைகள். அரையர்கள் நாதமுனிகளின் வழித் தோன்றல்கள். வைகுண்ட ஏகாதசி விழாவின் போது பகல்பத்து, இராப்பத்து என இருபது நாட்களும் ஆழ்வார்களின் நாலாயிர...

சென்னை வெள்ள சேதம்: ஆத்திகர் பின்பற்ற வேண்டியவை குறித்து வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்

சென்னையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்தும் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்தும் ஆன்மிக ரீதியான விளக்கத்தை அளித்துள்ளார் உபந்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன். உயிருக்கு உயிரான சீதாதேவியை, மழைக்காலம் துவங்கிய படியாலே காத்திருந்து, 4...

முருகன் கோவிலில் திருகல்யாணம்

பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் திருக்கல்யாணம்பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சுவாமி திருக்கல்யாணம்  நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிகாலை பூஜை, தீபாராதனையும், மாலை 6...
- 2026

கேமரா கவிதை – சித்திரை திருவிழா

  தமிழகத்தில் நடைபெறும் மிகப் பெரும் திருவிழாக்களில் மதுரை சித்திரை திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரமின்மையால் முடியாமல் போனது.    நண்பர்...

சிலுவை மலை திருப்பயணம்

    நாகர்கோவில் பஸ் நிலையத்தில் எனது பஸ்சுக்காக காத்திருந்தேன். அப்போது 'குருசுமலை விழா பேருந்து' என்ற போர்டை தாங்கிக்கொண்டு பல பஸ்கள் போய்க்கொண்டு இருந்தன.குருசுமலையை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை....

பக்தைக்காக பாலகனாக மாறிய சிவபெருமான்

    விக்ரம பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த போது விரூபாட்சகன் என்ற வேதியன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அழகும் குணமும் நிறைந்த சுபவிரதை என்ற மனைவி இருந்தாள். மனமொத்த...

கடலை கட்டுப்படுத்திய சித்தர் பெருமான்

    அது சித்ரா பவுர்ணமி நாள்.அன்றைய இரவில்தான் இந்திரன் சொக்கலிங்கப் பெருமானுக்கு பூஜை செய்து வருவது வழக்கம். மன்னன் அபிஷேகப் பாண்டியன் பூஜையை முடிக்கும் வரை இந்திரன் காத்திருந்தான். ஒவ்வொரு...

வாதாபி கொண்ட அகத்தியர்

        சித்தர் என்ற வார்த்தையை கேள்விப்பட்டதுமே எல்லோரின் நினைவுக்கும் ஒன்று சேர வந்து நிற்பவர் அகத்தியர்தான். சித்தர் என்றால் அகத்தியர், அகத்தியர் என்றால் சித்தர் என்கிற அளவுக்கு...

பாக்கர் எனும் சித்தர்

    அது ஒரு சிறிய ஊர்.அந்த ஊருக்கு வித்யாசமான ஒரு முறம் விற்கும் வியாபாரி வந்திருந்தார். அவர் முறம் விற்பனை செய்வதை பார்த்து அந்த ஊர்காரர்கள் ஏளனமாக சிரித்தனர். "அம்மா,...
- 2026

Recent articles