திங்கள் மும்மாரி பெய்ய…திகழட்டும் பாவை நோன்பு
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து.- என்றார் வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகள். பிஞ்சிலே...
ஆருத்ரா தரிசனம்
''தகதகதக தகவென ஆடவா,சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா,ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும்நாயகனே..."ஆ!.........ருத்ரா!!....''ஆருத்ரா"......"ஆ!.........ருத்ரா!!''.....ஆருத்ராஅபிசேகம்:25-12-15 இரவு 10 மணிக்கு ..ஆருத்ரா தரிசனம்: 26-12-15..."திருவாலங்காடு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்" காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற தலம்.இங்கு ஊர்த்தவ...
இன்னொரு பிறவி வேண்டும்
"ஆலால கண்டா...! ஆடலுக்கு தகப்பா...!!வணக்கமுங்க!". ''ஆருத்ரா அபிசேகம்'':26-12-15...,அதிகாலை 3 மணிக்கு..... , "சிதம்பரம் உமைபார்வதி உடனுறை திருமூலநாதர் திருக்கோயில்".....இங்கு நடராஜ பெருமானின் சிறப்பால் "சிதம்பரம் சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர் திருக்கோயில்"என்று வழங்கப்படுகிறது..சிதம்பரம் நடராஜர்...
ஆருத்ரா தரிசனமும் அதன் தாத்பர்யமும் :
ஆதிரைத் திருநாளொன்றிற் சங்கரன் ஆலயத்தொரு மண்டபந் தன்னில்யான் சோதிமானோடு தன்னந்தனியனாய்ச்சொற்களாடியிருப்ப......... திருவாதிரை என்றதும் பாரதியின் சுயசரிதையில், "ஆதிரைத் திருநாளில் சங்கரனின் ஆலயத்தில், ஒரு மண்டபத்தில், தன்னந்தனியாக ஜோதிமானோடு வார்த்தையாடிக் கொண்டிருந்தேன்" என்று எழுதியதை...
எப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும்? சாஸ்திரம் சொல்வது என்ன?
எப்படி சாப்பிட வேண்டும் என்பதில், சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம் சொல்றதைக் கேளுங்க! தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும். இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால்...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஒன்பதாம் திருநாள்
பகல் பத்து 9 ம் திருநாள் விவரமும் (19-12-15)கட்டுவிச்சி (குறத்தி)குறி சொல்லுதலும்....திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாக பாவித்தலும்... நம்பெருமாள் வழக்கம் போல்,புறப்பட்டு அர்ஜுன மண்டபம் எழுந்தருளி ,ஆழ்வார் மற்றும் ஆச்சாரியர்களுக்கு மரியாதை ஆகி...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -எட்டாம் திருநாள்
அரங்கனின் பகல் பத்து 8 ம் திருநாள் (விவரமும்)....அரையர்களின் சேவையும் ... நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து உற்சவத்தின் 8 ம் திருநாளில் (18-12-15) காலை சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி,...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஏழாம் திருநாள்
பகல் பத்து -7 ம் திருநாள் விவரமும்...(17-12-15)மார்கழி முதல் நாள் உடையவர் சந்நிதி கோஷ்டியும்..... மார்கழி மாதம் பெரியபெருமாள் அமுதுசெய்யும் பிரசாதமும்,அதையே அமுது செய்யும் உடையவரும்... அரங்கனின் 4 ம் திருநாளைப்போலவே,இன்றும் 2...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஆறாம் திருநாள்
பகல் பத்து - ஆறாம் திருநாள் விவரமும்..(16-12-15)அத்யயன உற்சவத்தின் சிறப்புக்களும்... நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து உற்சவத்தின் 6 ம் திருநாளில் (16-12-15) காலை சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி, மேலைப்படி...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஐந்தாம் திருநாள்
பகல் பத்து- ஐந்தாம் திருநாள் விவரமும்.. (15-12-15)அரங்கன் கண்டருளும்,அரையர் திருவாராதனமும் ... அரங்கனின் அத்யயனஉற்சவத்தின் ஐந்தாம் திருநாளானஇன்று,"அரையர் திருவாராதனம்" என்னும் நிகழ்ச்சி,அனைவரும் அவசியம் காணவேண்டிய நிகழ்ச்சியாகும். இன்றைய தினம் "திருமாலை" 45 பாசுரங்கள்,திருப்பள்ளியெழுச்சி...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -நான்காம் திருநாள்
பகல் பத்து -நான்காம் திருநாள் (14-12-15 விவரம்)2 அரையர் சேவைகளும்,கம்சவதமும்..... நம்பெருமாள் வழக்கம் போல்,புறப்பட்டு அர்ஜுன மண்டபம் எழுந்தருளி ,ஆழ்வார் மற்றும் ஆச்சாரியர்களுக்கு மரியாதை ஆகி உகப்புடன் சேவை சாதிப்பார்... இன்றைய...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -மூன்றாம் திருநாள்
பகல்பத்து-மூன்றாம் திருநாள்...(விவரமும்)நம்மாழ்வார் சந்நிதியில் மதுரகவியாழ்வார் ,மூலமாக ஆழ்வார்கள்,ஆச்சாரியர்களுக்கு,நடைபெறும் மரியாதைகளும்... நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து உற்சவத்தின் 3 ம் திருநாளில் (13-12-15) காலை சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி, மேலைப்படி மரியாதை...