முதியோர் இல்லம் : தவறை உணர்த்திய மகா பெரியவர்
பெரியவாளிடம் ஒருவர் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு கொஞ்சம் தயங்கி நின்றார். " என்ன?" என்பது போல் பெரியவா பார்த்தார். " இல்ல....வந்து....எங்கம்மாக்கு புத்தி ஸ்வாதீனம் இல்ல......" பெரியவா எதுவும் பேசாமல் அவரையே...
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் 16 கரங்கள் கொண்ட நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் , ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் ,...
சக்தி மிகுந்த ஹனுமன் மந்திரம்
ஸ்ரீராம ஜெயம்===========ஸ்ரீஹனுமத் மந்திரம்ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய| யசோல க்ருதாய|அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய| ராம லக்ஷ்மணா நந்தகாய|கபிஸைன்ய ப்ரகாசந| பருவதோ த்பாடநாய|ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|குமார ப்ரம்ஹசர்ய கம்பீர ஸ்ப்தோதயா| ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ...
சோழ ஸபையில் “அடைப்பைக்கார”ச் சேரன்
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 248 சோழ ஸபையில் “அடைப்பைக்கார”ச் சேரன் நாடு திரும்பிய கம்பரைக் குலோத்துங்க சோழன் மிகவும் மரியாதை செய்து வரவேற்றான். பழையபடி கம்பர் அவனுடைய ஸதஸில் ஆஸ்தான கவியானார்....
“பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு”
(பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூர்ணத்வம் தந்துவிடுமா என்ன? ஒரு நாளும் இல்லை. அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவுபடுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும். அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான்)...
காஞ்சி மாமுனி திருவடி போற்றி
அத்வைத குருவின் வடிவாய் அவனியில் வந்த ஈஸ்வரனே அத்வைத திருவுருவாக சந்நிதி அமர்ந்த சர்வேஸ்வரனே.... அத்வைத தத்துவத்தை உலகறிய செய்ய உதித்திட்ட தெய்வமாம் ஸ்ரீ மஹா பெரியவா பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம்...
காஞ்சி மாமுனி போற்றி
மலை போல் துயரம் வந்திடும் போது வந்தங்கு காக்க வரும் நம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் ஒரு முறை நினைத்தாலும் மனமுருகி நினைப்பவரை காத்திடும் தெய்வமன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர் !ஒரு...
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலம் கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில்வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு இராப்பத்து பகல் பத்து உற்சவம் நடைபெற்றது , நிறைவு நாளாக ஸ்ரீ ஆண்டாள் கல்யாணத் துடன் விழா சிறப்பாக...
ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்
"ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?""ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்." கட்டுரையாளர்-எஸ்.ரமணி அண்ணா பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை,லேசாகமழை பெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில்ஏகாந்தமாக அமர்ந்திருந்தார்....
காவிரி ஸ்நான பலன் கிடைச்சுடுத்தோ சந்திரமௌலீ!
“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம். கட்டுரை:...
நாச்சியாரின் திருமொழி கூறும் உட்பொருள்
ஆண்டாளின் திருப்பாவை அநுபவம் நாச்சியார் திருமொழி என்னும் மற்றொரு பிரபந்தத்திலும் தொடர்ந்தது. திருப்பாவையிலே, எம்பெருமானே உபாயம் என்றும், அவன் உகப்புக்கான அடிமை செய்வதே தாம் வேண்டும் பறை என்றும் தன் உறுதியை அறுதியிட்ட...
திருப்பாவை காட்டும் வாழ்வியல்
எவனிடத்திலிருந்து அனைத்துப் பொருளும் உண்டகின்றனவோ, எவனால் இவையாவையும் நிலைபெற்றிருக்கின்றனவோ, முடிவில் எவனிடத்தில் இவையனத்தும் லயமாகின்றனவோ அவனே பரப்பிரும்மம் என்றும், &எது, வாக்கினாலும், மனத்தினாலும், துதிக்கவும், அறியவும் அருமையாக இருக்குமோ அந்தப் பிரமத்தை அறிந்து...