வாழ்க்கைக் கப்பலின் மாலுமி!
ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும் இருந்தார். ரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்.....அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய நம்முடைய பெரியவா அவளிடம், " ஒன்னோட...
கொடி மர தத்துவம்
கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள்...
குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?
ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு...
மனக்குழப்பம், மன அழுத்தம் அகல..,
இந்த அவசரமான உலகில் எல்லோரையும் அதிக மன அழுத்தமும்,மனக்குழப்பமும் தடுமாற வைக்கும். அலைபாயும் மனம் சில நேரம் அதிக குழப்பத்தையும்,எதிர்மறை சிந்தனையையும் கொடுக்கும். பொதுவாக மனதை செயல்படுத்தும் கிரகம் சந்திரன் ஆகும்....
கும்பாபிஷேகம் என்பது என்ன? : சில விளக்கங்கள்
கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே...
திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்
திருச்செந்தூர்: இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு அனைத்து முருகன் ஆலயங்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் தைபூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள்...
தை கிருத்திகை – திருப்பரங்குன்றம் கோபுர தரிசனம்
தை கிருத்திகையான இன்று, திருப்பரங்குன்றம் கோபுரங்களின் தரிசனம்: திருப்பரங்குன்றம் #1 கோபுர தரிசனம் #2 ‘குன்றிருக்கும் இடமெல்லாம்.. ...
வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
பொங்கல் விழா களை கட்ட, தன் அரசாங்கத்தில் உள்ள குடிமக்களைக் கண்டு அருள வரதராஜன் புறப்பாடு கண்டருளினான். அவன் ராஜாங்கத்தில் இருந்துகொண்டு அவனை வரவேற்காது இருக்கலாமோ என்று அடியேனும் கிளம்பிவிட்டேன் பழையசீவரத்துக்கு!ஸ்ரீரங்கத்து ராஜா...
ராமானுஜர் சந்நிதியில் திகழும் சடாரிக்கு என்ன பெயர்?
உடையவர் ஸந்நிதியில் "முதலியாண்டான்" எதைக் குறிக்கும்?அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாம் மிகச் சிறந்த சாஸ்திரப்பண்டிதராய்த் திகழ்ந்தபோதிலும் அழகிய வெண்பாவில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த கோட்பாடுகளை யெல்லாம் தன்னுள்ளே கொண்டதாய் அமையப்பெற்ற ஞானசாரம், ப்ரமேய சாரம் என்ற...
இந்து மதம் எளிய விளக்கம்
இந்து மதம் எளிய விளக்கம்முகவுரை ஷண்மதம் - ஆறு பிரிவுகள்உலகில் இறைவனை வழிபட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்தியத் திருநாட்டில் வடமொழி வேதங்களைப் புறந்தள்ளாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களைப் பற்றிப் பேசாத...
இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!
1. மாமனிதர்களில் ஒருவர்: ஸ்ரீ ராமானுஜர் இந்தியாவில் ஸ்ரீ ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், சைதன்யர், குருநானக், புத்தர், மகாவீரர் போன்ற மதச்சாரியர்கள் மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக...
ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம்
1. பொய்கையாழ்வார் ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! – எப்புவியும் பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் தேசுடனே தோன்று சிறப்பால். அவதரித்த...