Breaking News
பிரதோஷ வகைகளும் பலன்களும்!
மொத்தம் 20 வித பிரதோசங்கள் உண்டு. அவற்றையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம். 1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி...
காகபுசுண்டர் வணங்கிய ஷோடச லிங்கம்
காகபுசுண்டர் வணங்கிய ஷோடச லிங்கம் கா கபுசுண்டரும் அவர் மனைவி ஸ்ரீபகுளாதேவியும் ஜீவசமாதி அடைந்த இடம், கள்ளக்குறிச்சி வட்டம் தென் பொன்பரப்பு கிராமத்தில் ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலின் ஈசானியத்தில் அமைந்துள்ளது. ...
சிவராத்திரி மகிமை: சிவராத்திரியின் வகைகள்
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களில் தலையாயது சிவராத்திரி விரதம். எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மைக்கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்என்று சிவபெருமான் கூறியதாக, சிவராத்திரி...
பகவத் கீதை: விளக்கம்
41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய: ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர: அதர்ம: அபி பவாத்-அதர்மம் பரவுவதால், க்ருஷ்ண-கண்ணா, குலஸ்த்ரிய-குலப் பெண்கள், ப்ரதுஷ்யந்தி-கெட்டுப் போகிறார்கள், துஷ்டாஸு ஸ்த்ரீஷு-கெட்ட பெண்களால், வர்ணஸங்கர: ஜாயதே-வர்ணக் கலப்பு...
ஆதிசங்கரர்: வாழ்க்கை சரித்திரம்: படங்களுடன்!
ஆதிசங்கரர் 1.எட்டாம் நூற்றாண்டில் மிகவும் நலிவுற்றிருந்த சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சிக்காக விஷ்ணு மற்றும் ப்ரஹ்மாவை முன்னிலையாக வைத்துக் கொண்டு தேவதைகள் மற்றும் ரிஷிகள் கயிலாயத்திற்குச் சென்று ஸ்ரீபரமேஸ்வரனைப் ப்ரார்த்தனை செய்தனர். பரமேஸ்வரன் அவர்களுடைய...
விசாக நட்சத்திரக் கோயிலில் பிப். 6, 20 தேதிகளில் சனிமகா பிரதோஷ விழா
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சுவாமி கோயிலில் ( விசாக நட்சத்திரக் கோயிலில்), பிப். 6, 20 ஆகிய தேதிகளில் சனிமகா பிரதோஷ விழாவானது மாலை 4...
Experiences with Maha Periyava: Prayaschittam for going abroad!
Experiences with Maha Periyava: Prayaschittam for going abroad! By the blessings of Sri Maha Periyava, I have been able to do brain operations in...
“பெரியவாளின் குழந்தைத் தன்மையும் பூகோள ஞானமும்”
ஸ்வாரஸ்ய சம்பாஷணை (ஒரு பகுதி) ( இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம் தேசங்கள் இருக்கின்றன? இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா?")...
ஸாமீ! எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ!
ஸாமீ! எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ! அப்போது நம்முடைய ஸ்ரீமடம் கும்பகோணத்தில் இருந்த ஸமயம் ! ஒருநாள் ஸ்ரீ சந்த்ரமௌலீஶ்வர பூஜை முடிந்து, தீர்த்த ப்ரஸாதம் குடுத்துவிட்டு, சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் நம்...
ஸ்ரீநரசிம்மர் 40: தகவல்கள்
ஓம் ஸ்ரீநரசிம்ஹாய நம: ஓம் ஸ்ரீமஹாசிம்ஹாய நம: 1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். 2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8...
உபன்யாசத்தில் கேட்டு ரசித்தது
உபன்யாசத்தில் கேட்டு ரசித்தது : ஸ்ரீ.பராசர பட்டர், ஸ்ரீ.கூரத்தாழ்வானின் திருக்குமாரர். ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்து கொண்டிருந்த பட்டருக்கு, ஸ்ரீரங்கநாதனை விட, ஸ்ரீ.ரங்கநாச்சியாரிடம் தான் மிகுந்த ஈடுபாடு ,பக்தி. இதைக் கண்ணுற்ற அரங்கனுக்கு...
மந்திர புஷ்பத்தின் பொருள் தமிழில்!
மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்வீகமாக நிறைக்கும் மந்திர புஷ்பங்களைப் பற்றித் மேலும் தெரிந்து கொள்வோம் யஜுர் வேதத்தைச் சார்ந்த தைத்ரீய ஆரண்யகம் (1.22)...