Breaking News
தூமணி மாடம் – வரதராஜன் ஸ்வாமி!
“கைலி கட்டிக்கொண்டும், மீசை வைத்துக்கொண்டும், திருமண் (நாமம்) இட்டுக் கொள்ளாது பாழும் நெற்றியுடன்” உள்ள லௌகீக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கான பத்திரிகை”இப்படி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வெளிவந்த பத்திரிகைதான் “தூமணிமாடம்” என்னும் வைஷ்ணவ மாத இதழ்.மிக...
நவகிரக கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது திரும்பி வரும் போதோ மற்ற கோவில்களுக்கு செல்லலாமா??
இறைவன் என்பவன் தண்டிப்பவன் அல்ல.அவன் கருணையின் சிகரம்.பொறாமை இல்லாதவன்.எங்கும் நிறைந்து இருப்பவன்.நீங்கள் ஒவ்வொரு நவகிரக கோவில்களிலும் பார்த்தால் சிவன் தான் மூலக் கருவறையில் இருந்து அருள் பாலிப்பார்.அந்தந்த தலம் , அந்த கிரகங்களுக்கு...
திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்!
1. வேங்கட மலை:‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.2. சேஷ மலை:பெருமாளின்...
ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் – தமிழில் !
ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் - தமிழில் !கோயில்களில்... அர்ச்சனைத் தட்டை பக்தர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அங்கேயே சங்கல்பமும் செய்து, கருவறையின் உள் சென்று, துளஸி அல்லது பூக்களால் ஓர் அர்ச்சகர் அஷ்டோத்திர அர்ச்சனை...
ஆழ்வார்கள் பன்னிருவர்: ஓர் அறிமுகம்
1. பொய்கையாழ்வார்
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவைஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! – எப்புவியும்பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்தேசுடனே தோன்று சிறப்பால். அவதரித்த ஊர்: திருவெஃகா (காஞ்சிபுரம்)மாதம்: ஐப்பசிநட்சத்திரம்: திருவோணம்அம்சம்: பாஞ்சஜன்யம் (சங்கு)அருளிச் செய்த பிரபந்தம்: ...
நன்மையே நாடும் ஸ்ரீராமானுஜரின் தெய்வீக ஆணை
வைணவ மார்க்கம் தழைத்தோங்கச் செய்த குருவாக விளங்குபவர் ஸ்ரீராமானுஜர். அவரை நினைக்காது வைணவர்கள் எவரும் தம் அன்றைய காலைப் பொழுதைத் தொடங்குவதில்லை.வைணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பூஜைகளில் ராமானுஜரின் தெய்வீக ஆணை தழைத்தோங்கட்டும் என்று...
ஏ தெய்வமே! உனக்கு இதயம் இருக்கா?
“ஏலே, மண்டையில உனக்கு அறிவிருக்கா…? ”
- ஏதோ சிறு தவறு செய்துவிட்ட சிறுவனைப் பார்த்துக் கேட்டார் ஒருவர்.
இந்தக் காலப் பையனில்லையா அவன்… “உங்கள்ட்ட இருந்தா கொஞ்சூண்டு குடுங்க…!”
- வெடுக்கெனச் சொல்லி விட்டான். இவர்...
சக்தி மிகுந்த ஸ்ரீஹனுமான் மந்திரம்
ஸ்ரீராம ஜெயம்ஸ்ரீஹனுமத் மந்திரம்ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய| யசோல க்ருதாய|அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய| ராம லக்ஷ்மணா நந்தகாய|கபிஸைன்ய ப்ரகாசந| பருவதோ த்பாடநாய|ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|குமார ப்ரம்ஹசர்ய கம்பீர ஸ்ப்தோதயா| ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ...
அருளிச் செயலில் மாமுனிகளும் தேசிகரும்
அண்ணா... நாங்க சமாஸ்ரயணம் செய்துக்கப் போறோம். நீயும் வாயேன்..!என் தங்கை அழைத்தபோது, சரி வரேன் என்றேன்.4 வருடங்களுக்கு முன்னர் இருக்கும். அப்போது நான் தினமணி இணையதள ஆசிரியர் பொறுப்பில் இருந்த நேரம்.ஒற்றை நாளை...
இது தேவராஜ ரகசியம்!
"ஏகாதசி உபவாசம் நமக்கு மட்டும் தானா? இல்லே வரதனுக்கும் தானா?" இது தேவராஜ ரகசியம்! (வரதராஜருக்கு, தேவராஜன் என்று திருநாமம் உண்டு) சொன்னவர்; டி.கே.அனந்தநாராயணன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். பெரியவாள் தேனம்பாக்கத்தில்...
அதிசய ஆலயம் – நந்தி தீர்த்த க்ஷேத்ரம்
பழமை வாய்ந்த பல கோவில்களுக்குப் பெயர் போன ஊர், பெங்களூரின் மல்லேஸ்வரம். குறிப்பாக சம்பிகே சாலைக்கு இணையாகச் செல்லும், 13 மற்றும் 15ஆம் குறுக்குத் தெருக்களுக்கு நடுவே
சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம்!
சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள்...