December 5, 2025, 9:04 PM
26.6 C
Chennai

கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் தெப்பகுளம் புணரமைக்கும் பணி துவக்கம்

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலல் தெப்பகுளம் புணரமைக்கும் பணி துவங்கியது

தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவில் தெப்பக்குளம் இந்த தெப்பகுளம் பக்தர்களால் கங்கைக்கு இணையாக போற்றப்பட்டு ஸ்ரீ நரஸிம்ஹ புஷ்கரணி என்றம் அழைக்கப்பட்டு வருகிறது இக்கோவிலில் சுவாதி மற்றும் திருவோண நட்சத்திர நாளான்று தீர்த்தவலம் நடைபெறுவது வழக்கம் இந்த சிறப்பு வாய்ந்த தெப்பகுளம் சிதலமடைந்து உள்ளது தற்போது உபயதாரர்கள் மூலம் குளம் சீரமைக்கும் பணி உபயதாரர்கள் ,பக்தர்கள்,மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு துவங்கியுள்ளது ,இப்பணியினை கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.ஆர்.பால்துரை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் திருக்கோவில் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி கணேசன் ,கணக்கர் ஜெகன்நாதன் , அர்ச்சகர் ஆனந்தன்,ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபை நிறுவனர் ஸ்ரீநிவாச வெங்கடாசலம் ,ஒய்வு பெற்ற தாசில்தார் பொன்னுசுவாமி,வெங்கடாசலம்,சந்தோஷ் ,கண்ணன் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர் ,அன்புராஜ் ,மற்றும் பொதுமக்கள் ,தன்னார்வ தொண்டர்கள் ,பக்த்தர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் ,ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் ,பொதுமக்களும் செய்திருந்தனர் தெப்பக்குளம் புணரமைப்பு பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் ,கோவில் நிர்வாக அதிகாரியை அணுகலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories