சென்னை:
ஜன்மாஷ்டமி உத்ஸவம் சென்னை ஸ்ரீராமபக்த ஜன சமாஜத்தின் சார்பில் கொண்டாடப் படுகிறது.
ஆக. 19 முதல் ஆக. 25ம் தேதி வரை தினமும் மாலை 6.30க்கு சென்னை மேற்கு கே.கே.நகர்., வேம்புலியம்மன் கோவில் தெரு, மீனாட்சி பொறியியற் கல்லூரியின் ஏஎன்ஆர் அரங்கில் ஸ்ரீ.உ.வே. எம்.வி. அனந்தபத்மநாப ஸ்வாமியின் தொடர் உபந்யாசம் நடைபெறுகிறது.
சென்னையில் எம்.வி.அனந்தபத்மநாபாசாரியரின் தொடர் சொற்பொழிவு
Popular Categories



