‘ஒற்றுமையும் அன்பும்’
பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்." ( கல்கியில் வந்த அருள் வாக்கு) இப்போது ஊருக்கு ஊர்,...
‘கந்தர் சஷ்டி கவசம்-வரிகள் + ஆடியோ-சூலமங்கலம் சகோதரிகள்.
https://www.youtube.com/watch?v=mxhKjSBNpKg ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய 'கந்தர் சஷ்டி கவசம்' குறள் வெண்பா துதிப்போர்க்கு...
“வட பெண்ணை ஆறா? சரியா பாரு, இல்லேப்பா, அது தென் பெண்ணை ஆறு..
"வட பெண்ணை ஆறா? சரியா பாரு, இல்லேப்பா, அது தென் பெண்ணை ஆறு...இது நார்த் ஆர்காட் டிஸ்ட்ரிக்ட் அது சவுத் ஆர்காட் டிஸ்ட்ரிக்ட்." திரு பாலகிருஷ்ண சாஸ்திரிகள்-ஸ்ரீ ஜெயராம சர்மா திரு...
மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்
எவ்வளவோ உழைக்கிறேன், கஷ்டப்படுறேன், கோவிலுக்கு போறேன், சாமி கும்பிடுறேன் அப்படியிருந்தும் என்னோட பொருளாதார நிலமையில எந்த முன்னேற்றமும் இல்ல.
தரங்கிணி தந்த தீர்த்தர்
நாராயண தீர்த்தர் ஒரு கர்நாடக இசை வல்லுனர். ஆந்திர மாநிலமான குண்டூர் மாவட்டம் வில்லத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். மங்களகிரிக்கு அருகாமையில் உள்ள காஜா என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். தள்ளவஜ்ஹுல என்ற...
பெரிய இடத்துப் பிள்ளை
தெய்வத்தின் குரல் நான்காம் பகுதி : ரா. கணபதி. மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை குழந்தை வழியே உலகப் பெற்றோரிடம் ஒரு சின்னக் குழந்தையானால் கூட, அது ரொம்பவும்...
இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம்
( இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம்) ஏப்ரல் 21,2015,-தினமலர். அட்சய திரிதியை நாளில் செய்யும் தானம் பன்மடங்கு புண்ணியம் தரும். இந்த நன்னாளில், காஞ்சிப்...
கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 10
கன்னடத்துல ‘ஓடையாரு’—ஸ்வாமி – உடையவர் ஒரே அர்த்தம்-கிறது தெரியுமோ?” என்று கேட்டார். “பெரியவா சொல்லித் தெரியும். ‘ஸ்வம்’-னா சொத்து, ‘ஸ்வம்-த’-ங்கிறதுலேந்துதான் ‘சொந்தம்’, ‘சொத்து’ ரெண்டும் வந்திருக்கு. அதுக்கு சுத்தத் தமிழ் வார்த்தை...
அட்சய திருதியை: அறுபது மகத்துவம்
அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2.அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்....
கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 9
ஆனால், பாவம்! அகத்தார் உபநயனமாகதவன் வேதம் சொல்லக்கூடாதென்று தடுத்துவிட்டார்கள். இவன் செல்லந்தான், அவர்களும் துளி ‘முற்போக்கு’ எனப்படுவதுதான் – என்றாலும் வைதிகாசார முறைக்குப் பெரும்பாலும் கட்டுபட்டவர்களே ஆதலால் கண்மணிக்கும் இந்தக் கட்டுபாடு. ...
தஞ்சை பெரியகோவில் தேர் வெள்ளோட்டம்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் தேர் வெள்ளோட்டம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிடித்து இழுக்க நடைபெற்றது. சுமார் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்தத் தேர் வெள்ளோட்டத்தின்போது, நமச்சிவாய என கோஷம்...