ஸ்ரீராமநவமி சிறப்புக் கட்டுரை: சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, "மக்கள் எங்களை...
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி
ஸ்ரீ லட்சுமி அஷ்டோ த்திரசத நாமாவளி ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம: ஓம் ச்ரத்தாயை நம:...
சூரியாஷ்டகம் Sri Suryashtakam
ஸ்ரீ சூர்யாஷ்டகம்
ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்.
ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|ச்வேத...
சோதனைகளின் போது நமது நன்மைக்கே என இறைவனை நம்ப வேண்டும்!
ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான்...
ஸ்ரீசத்யநாராயண அஷ்டோத்திரம்
ஸ்ரீ சத்ய நாராயண ஸ்வாமி அஷ்டோத்திரம் ஓம் ஸத்ய தேவாய நம ஓம் ஸத்யாத்மனே நம ஓம் ஸத்ய பூதாய நம ஓம்...
கோயில்களில் படப்பிடிப்பு கூடாது; அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை
சென்னை: கோயில்களில் படப்பிடிப்பு கூடாது, கோயில் வரவு செலவு ஆண்டறிக்கை வெளியிட வேண்டும், சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் இந்து முன்னணி முன்வைத்துள்ளது. தமிழக அரசிடம் பக்தர்களின்...
“ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா என்ன?”
"ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா என்ன?" (இன் நிகழ்ச்சியை இரண்டு நாள் முன்பாக பொதிகை டி.வி.யில் திரு இந்திரா சௌந்த்ர்ராஜன் விளக்கி கூறினார்)...
கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 4
“சரித்ரம் எழுதிண்டிருக்கியோ?" என்னத்தை எழுதுவது? அதுதான் நிறுத்தச் சொல்லி உத்தரவு போட்டுவிட்டாரே! புண்படுத்தியது போதாதென்று புண்ணைக் குத்தியும் பார்க்கிறாரா? – சீ, அப்படி எண்ணுவது மஹா பாபமில்லை? ஆனாலும் ஏன் இப்படிக் கேட்கிறார்,...
“பாடசாலை பையனுக்குக் கிடைத்த உயர் ரக போர்வை”
"பாடசாலை பையனுக்குக் கிடைத்த உயர் ரக போர்வை" (என் மெயில் பாக்ஸில் 2011-ல் கிடைத்த ஒரு பொக்கிஷம்) வேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல...
கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 3
பாகம் – 3 குட்டிக் கொள்ளும் போதே கணபதியையும், அவரது ஆவாஹன மந்திரத்தையும் நிப்பாட்டி விட்டு எங்கோ மேயப்போய்விட்டேனே என்று இப்போது என்னை நானே குறை சொல்லி, நொந்து கொள்ளப் போவதில்லை....
ஆஞ்சநேயன் வந்தான்
சிருங்கேரியில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மஹா சந்நிதானம், தனது நித்திய பூஜைக்குப் பிறகு பிக்ஷை முடித்த பின், ஏகாந்தமாக அமர்ந்து மடத்துச் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்....
சிருங்கேரியில் ஸ்வாமிகள் 65வது வர்தந்தி மகோத்ஸவம்
சிருங்கேரியில் மஹாஸன்னிதானம் அநந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் 65 வது வர்தந்தி (பிறந்த தினம்) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஸஹஸ்ரமோதக கணபதி ஹோமம். மஹாருத்ரம்....