Breaking News
பகவத் கீதை: எது ஆனந்தம்? – ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள்
சுகமாக ஆரம்பிக்கும் எல்லாமே துக்கத்தில்தான் முடியும்! ஆனால் ஆனந்தம் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் இல்லை!! முற்றுப்புள்ளி அங்கே வந்துவிடுகிறது.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மூலவருக்கு இன்று முதல் தைல காப்பு..
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மூலவருக்கு இன்று 9-ந்தேதி முதல் தைல காப்பு முகம் மற்றும் பாதத்தை மட்டும் பக்தர்கள் தரிசிக்க முடியும். 1-ந்தேதி 2023 வரை தைலக்காப்பு நடைபெறுகிறது.108 வைணவ...
கார்த்திகை ரோகிணி நாளில் அவதரித்த திருப்பாணாழ்வார்..
இன்று கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரம். 108 வைணவத் திருத்தலங்களில் முதலாவது திவ்யதேசம் ஸ்ரீரங்கம், 2-வது திவ்யதேசம் உறையூர். இவை இரண்டுமே திருச்சி மாநகருக்குள் உள்ளன. உறையூரில் கமலவல்லி நாச்சியார் சமேத கஸ்தூரி...
சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!
இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக, சதுரகிரிமலைப் பகுதியில் குவிந்து வருகின்றனர்.
பாஞ்சராத்ர தீபம் ! விஷ்ணு கார்த்திகை!
இறைவழிபாட்டில் தீபங்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. தீபங்களில் பல வகைகள் உள்ளன. தீப ஏற்றுவதிலும் பல முறைகள் பின்பற்றப் படுகின்றன.
லட்ச தீபத்தால் ஜொலித்த மதுரை மீனாட்சியம்மன் கோவில்..
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைகுளம் லட்ச தீபத்தால் ஜொலித்தது. மதுரை, உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா கடந்த 1-ந் தேதி...
சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை தீபம் வீட்டில் ஏற்றும் முறை….
பன்னிரண்டு மாதங்களில் பல சிறப்புக்களைக் கொண்ட மாதம், கார்த்திகை மாதம். இதை தீபங்களின் மாதம் என்றும் சொல்கிறோம். இறைவனை வழிபடக்கூடிய பல்வேறு வடிவங்களில் விளக்கேற்றி வழிபடும் முறையை வலியுறுத்தும் மாதம் இந்த...
சங்க இலக்கியங்களில் திருக்கார்த்திகை விழா
இவ்வாறு சங்க இலக்கியங்களில் பெருவிழா என்றும் போற்றப்படுகிறது திருக்கார்த்திகைத் திருவிழா.
இரு ஆண்டுகளுக்கு பின் ஐயனை தரிசனம் செய்த அகஸ்தியர்கூட பக்தர்கள்..
திருவனந்தபுரம் அகஸ்தியர்கூடம் மலைப் பகுதிகளில் உள்ள காடுகளில் வாழும் பழங்குடியினரான கனி சமூகத்தினர் தங்கள் வழக்கத்திலிருந்து மாறாமல் இரு ஆண்டுகளுக்கு பின் திங்கள்கிழமை இரவு சபரிமலை ஐய்யப்பனின் சன்னதிக்கு வந்தனர். அவர்களில் பலர்...
திருவண்ணாமலைக்கு 260 கோடி வயது!..
உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை260 கோடி வயதுடையது.திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி...
ஸ்ரீவில்லிபுத்தூரில் கைசிக ஏகாதசி கோலாகலம்!
திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிக்கு 108 பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது.
சகல விஷ்ணு ஆலயங்களில் நடந்த கைசிக ஏகாதசி விழா..
இன்று கைசிக ஏகாதசி விழா சகல விஷ்ணு ஆலயங்களில் விமர்சையாக துவங்கி நடைபெற்றது.பரம பாகவதரான நம்பாடுவான் தனது குலத்தால் கோயிலுக்குள் செல்ல முடியாதவர். தனது யாழின் துணை கொண்டு கைசிக பண் (பைரவி...