December 6, 2025, 7:13 PM
26.8 C
Chennai

“இலகுவாக-கனமே இல்லாமல் அத்வைத தத்துவம்.”

“இலகுவாக-கனமே இல்லாமல்

அத்வைத தத்துவம்.” சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்947129_585338794830241_865216797_n

 
ஒரு நெட்டி வேலைக்காரர், பெரிய பூச்செண்டு
மாதிரி அலங்காரமாகத் தயாரித்து பெரியவாளிடம்
சமர்ப்பித்தார். அருகில் நின்று கொண்டிரூந்த என்னைப்
பார்த்து.பூச்செண்டிலிருந்த பச்சை இலைகளைக் காட்டி, ‘இது என்ன?’ என்று பெரியவாள் கேட்டார்கள். ‘காகிதம்..?
 
உள் சுற்றில் அழகாக அடுக்கப்பட்டிருந்த மல்லிகையைக்
காட்டி, ‘இது என்ன?’ என்றார்கள்.
 
‘காகிதம்’
 
அதற்கு அடுத்த சுற்றாக இருந்த ரோஜா வரிசையைக் காட்டி
‘இது என்ன?’ என்றார்கள்.
 
‘காகிதம்’
 
நடுவில் மஞ்சளாக எலுமிச்சம்பழம் பளீரென்று விளங்கியது.
‘இது என்ன?’
 
‘எலுமிச்சம்பழம்…’ என்றேன்.
 
பெரியவாள் சற்று முதியவரான ஒருவரைப் பார்த்து,
எலுமிச்சையைக் காட்டி, ‘இது என்ன?’ என்று கேட்டார்கள்.
 
அவர், ‘நெட்டி!’ என்றார். உண்மையில் நெட்டியைத்தான்
அவ்வளவு தத்ரூபமாகச் செய்திருந்தார்,அந்த நெட்டிக் கலைஞர்.
 
உடனே,பெரியவாள், ‘அதாவது…ஸர்வம் ஏகமேவ-என்கிறே?’
என்று சொல்லிவிட்டு, ‘அதை இந்தப் பையனுக்கு
விளக்கிச் சொல்லு’ என்று கட்டளையிட்டார்.
 
ஸர்வம் (எல்லாம்)-பச்சை இலை,வெள்ளை மல்லிகை.
சிவப்பு ரோஜா,மஞ்சள் எலுமிச்சை எல்லாமே,’ஏகம் ஏவ-
ஒன்றே தான்; ஒரே பொருளால் ஆனவைதான், நெட்டிக் காகிதம்.
 
தலையைப் பாரமாக அழுத்தும் அத்வைத தத்துவம்.
ஒரு சிறு பையனுக்கும் புரியும்படி இலகுவாக-கனமே இல்லாமல்
நெட்டியாக – ஆக்கவல்லவர், மகா ஸ்வாமிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories