Breaking News
ஶ்ரீரங்கம் பகல் பத்து -மூன்றாம் திருநாள்
பகல்பத்து-மூன்றாம் திருநாள்...(விவரமும்)நம்மாழ்வார் சந்நிதியில் மதுரகவியாழ்வார் ,மூலமாக ஆழ்வார்கள்,ஆச்சாரியர்களுக்கு,நடைபெறும் மரியாதைகளும்... நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து உற்சவத்தின் 3 ம் திருநாளில் (13-12-15) காலை சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி, மேலைப்படி மரியாதை...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -இரண்டாம் திருநாள்
இன்று பகல் பத்து -இரண்டாம் திருநாள் ...(விவரம்)அரங்கன் மகிழும் அத்யயன உற்சவம் .... அத்யயன உற்சவத்தின் (பகல் பத்து ) முதல் திருநாளினைப் போலவே,அனைத்து வைபவங்களும் நடைபெறும்.இந்த இரண்டாம் திருநாளில் (12-12-15) மாற்றம்...
சென்னை வெள்ள சேதம்: ஆத்திகர் பின்பற்ற வேண்டியவை குறித்து வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்
சென்னையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்தும் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்தும் ஆன்மிக ரீதியான விளக்கத்தை அளித்துள்ளார் உபந்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன். உயிருக்கு உயிரான சீதாதேவியை, மழைக்காலம் துவங்கிய படியாலே காத்திருந்து, 4...
சிவபெருமானின் திருவிளையாடல்! பக்தனுக்காக விறகு சுமந்த பெருமான்!
வரகுண பாண்டியன் மதுரையை ஆண்டு கொண்டிருந்த காலம். அப்போது ஏமநாதன் என்கிற யாழ்ப்பாணன் வட இந்தியாவில் பல இசை ஆராதனைகளைச் செய்து ஏகப்பட்ட பரிசுகளை வென்று மதுரை வந்தடைந்தான். மன்னனின் சபை அடைந்ததும்...
நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை
கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை ,தீர்த்தவலம் நடைபெற்றது கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோயிலில் சுவாதி...
கந்த சஷ்டி விழாவுக்கு தயாராகிறது திருச்செந்தூர்: நவ.12ல் கொடியேற்றம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நவம்பர் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நவம்பர் 17ம்...
இன்று மகாபரணி புண்ணியகாலம்
மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் தோன்றும் நாள், மகா பரணி என்றழைக்கப்படும். இந்த பரணி நட்சத்திரம் யம தர்மராஜன் ஆட்சி செய்யும் நட்சத்திரம். எனவே இது சிறப்பு பெறுகிறது. இந்த நாளில் மாலையில்...
சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!
"சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!'' பக்தர்கள் இவரது உயிர்மூச்சு! பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு! தன்னை உள்ளார்ந்த பக்தியோடு தரிசிக்க வரும் பக்தர்கள் மீது, காஞ்சி பெரியவர் மிகுந்த...
கருடசேவை
கீழப்பாவூர் ஸ்ரீ ருக்கமணி சமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரத்தில் கருடசேவை நடைபெற்றன
அரசு, மூங்கில், துளசி
காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி. இதில் அரச மரம், மூங்கில்...
பூஜை அறையில் பின்பற்ற வேண்டிய குறிப்புகள்
சிவமயம் சிவாயநம நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டிய குறிப்புகள் பற்றிப் பார்ப்போம் நாம் நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் செய்ய வேண்டியனவும் , செய்ய கூடாதனவும் யாவை...
ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில்
கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி பெருமாளுக்கு விசேஷ பூஜை ,அபிஷேகம்,நாம சங்கீர்த்தனம் சயனசேவை ,மற்றும் கருட சேவை நடைபெற்றது பூஜைகானஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில்...