ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பங்குனி மாத திருக்கல்யாணம் திங்கட்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.காலை செப்பு தேரோட்டம். இரவு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சபரிமலை ஐயப்பனுக்கு பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா இன்று பம்பை நதியில் கோலாகலமாக நடைபெற்றது.பம்பையில் இருந்து சுவாமி சன்னிதானம் வந்ததும் இரவு கொடி இறக்கப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற சபரிமலை...

― Advertisement ―

மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும் ‘மலை எனும் சிந்தனை’!

Dr. சோம. தர்மசேனன்நிகழ மறுத்த அற்புதம் தற்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டியம் கூறி எவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கான பயணத்தை அதுவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.திடீரென வந்து நிற்கும் காட்டாறு...

More News

பாஜக., தொண்டர்களுக்கு உத்ஸாகம் கொடுக்கும் மோடி! ‘எனது பூத் வலிமையான பூத்’ முழக்கத்துடன் பேச்சு!

எனது பூத் வலிமையான பூத் - என்ற முழக்கத்துடன் பாஜக., தொண்டர்கள் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை தொண்டர்களுடன் செயலியின் வாயிலாக...

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

Explore more from this Section...

வீரன் யார்? ஆச்சார்யாள் அருளுரை!

மிகவும் கடினம். அவ்வாறு செய்பவர் ஷ்ரேஷ்டர் (உயர்ந்தவர்) என்று கருதப்படுகிறார்

ஆடிக் கிருத்திகை, ஆடிப் பெருக்கு ‘ஹிந்து’ பண்டிகைகள்: தமிழகம் முழுதும் முக்கியக் கோயில்களில் தரிசனத்துக்கு தடை!

திருச்சி காவிரி கரையோரப் பகுதிகளில் பக்தா்கள் புனித நீராடவும் தடைவிதிக்கப் பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோயிலிலும்

பக்தனுக்காக பகவான் வளர்த்த கேசம்!

எப்படி இந்த தலைமுடி மாலையில் இருக்கமுடியும்?

யாருக்கு உதவ வேண்டும்? ஆச்சார்யாள் அருளுரை!

மாணவரின் பள்ளிக் கட்டணத்திற்கு நாம் உதவலாம். ஒரு நல்ல நபருக்கு அவருடைய மகளின் திருமணச் செலவுகளைச் செய்ய நாம் உதவலாம்.

இந்த ஆண்டும் ‘விடியல்’ இல்லை! முக்கியக் கோவில்களில் பக்தர் தரிசனத்துக்கு தடை!

பழமுதிர்ட்சோலை முருகன் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் 2ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தடை விதிக்க முடிவு செய்ய

நம் செயலுக்கான வழிக்காட்டி: ஆச்சார்யாள் அருளுரை!

சாதாரண அன்றாட வாழ்க்கையில் கூட, மற்றவர்களின் ஆலோசனையைப் பின்பற்றும்போது நமக்கு நம்பிக்கை இருக்கிறது

ஒவ்வொரு கணமும் மரணமே.. பரமனை நாடு மனமே!

மரணத்தைப் பற்றி சிந்திக்கும் மனம், பாவத்தில் ஈடுபடுவதில்லை

நாத்திகனை ஆஸ்திகனாக்கும் ஆச்சார்யாள் தரிசனம்!

எனக்கு எந்த மரியாதையும் இல்லை நான் என் சட்டையை அகற்றவோ, அவருக்கு முன் வணங்கவோ மாட்டேன். ” என்றார்.

புதன் தசைக்கான முழு பலனுக்கும் தரிசிக்க வேண்டிய திருத்தலம்!

வழிபடுவோர்க்கு 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பதை பக்தர்களின் நம்பிக்கை.

சிலாரூப வழிபாடு ஏன்? ஆச்சார்யாள் அருளுரை!

நமது பக்தியின் அடிப்படையில் இறைவன் நம்மை அருள் செய்கிறார்.

அம்மன்பேட்டை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கிருஷ்ணானந்தர் முக்தி!

ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த மடத்தின் தலைவர், சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் நேற்று முக்தி அடைந்தார்.

SPIRITUAL / TEMPLES