கர்மாக்களை எரிக்கும் அக்னி: ஆச்சார்யாள் அருளுரை!
ஞான அக்னியானது கர்மாக்களின் பலன்களை எரிக்கவல்லது. பிறப்பும் இறப்பும் இருக்கும் வரை கஷ்டங்களும் துக்கங்களும் ஒருவனுக்கு இருந்துகொண்டேயிருக்கும்.அவை இருக்கும் வரை முக்தி என்பதுமில்லை. எனவே, ஆத்மஞானமே முக்திக்கு வழி ஆதலால் அந்த ஞானம்...
திருச்சியில் ஒரு பத்துமலை முருகர்!
தமிழ் கடவுள் முருகன், குன்று இருக்கும் இடத்திலெல்லாம் இருப்பார் என்பது ஐதீகம்! மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில் உலகப் பிரசித்திப் பெற்றது.அந்தக் கோயிலைப் போலவே திருச்சி - துறையூரிலும் பத்துமலை முருகனாய்...
சண்முகர்.. சரவணபவ தத்துவம்!
சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன். அவனது மந்திரம் ஆறெழுத்து – நம: குமாராய அல்லது சரவண...
பன்னிருகையால் அருள்!
முருகப் பெருமான் 6 தலைகளும், 12 கரங்களும் கொண்டு ஆறுமுகமாக பக்தர்களை காக்கின்றார். அவரின் பன்னிரு கரங்களில் 12 வெவ்வேறு ஆயுதங்களுடன் இருப்பதோடு, அந்த கரங்கள் என்னென்ன வேலைகள் செய்கின்றன என்பதை பார்ப்போம்.முருகனின்...
முருகர் பற்றி அறியாத தகவல்கள்!
முருகப்பெருமானை பற்றிய ருசிகர தகவல்கள்முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து...
பகவானின் இதயத்தில் பக்தையின் கடிதம்!
சில நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பாண்டா (பூஜாரி) , ராஜ்புதனாவிற்கு (இன்றைய ராஜஸ்தான்) பிரயாணம் செய்தார். அந்த மாகாணத்தின் மன்னன் ஒரு விஷ்ணு பக்தர். அச்சமயம் மழைக்காலமாக இருந்ததால் மன்னர் அந்த...
நிலையான சந்தோஷம்: ஆச்சார்யாள் அருளுரை!
ஓர் அரசன் முள் கிரீடத்தைத்தான் சுமந்து கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிய வேண்டும். ஒருவன் எத்தனை பெரிய அரசனோ அத்தனை பெரிய கஷ்டம் அவனுக்கு இருக்கும்! அவனுக்கு பொறுப்புகளும் கடமைகளும் மிக அதிகம்.எனவே...
மயில் வாகனன்.. மனமோகனன்!
முருகன் ஆலயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாக்களில் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் பவனிவருகின்றான். புராணங்களின்படி முருகப்பெருமானுக்கு முதலில் வாகனமாகும் பேறுபெற்றது ஆடுதான். அதன் பிறகே குதிரை, யானை ஆகியவற்றையும் அவர் வாகனமாக ஏற்றுக்கொண்டார்.சூரனுடன் நடந்த போர்க்களத்தில்...
கந்தபுராணம் யுத்தகாண்டம் தொடர்ச்சி!
கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்றுபொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத்...
கந்த சஷ்டி: யுத்தகாண்டம் கதை சுருக்கம்!
கந்தபுராணம் – யுத்தகாண்டம் – கதைச் சுருக்கம்:முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மனின்; ஒருபாதி “நான்”என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும்...
அன்னபூர்ணாஷ்டகம்: தமிழ் அர்த்தத்துடன்..!
அன்னபூர்ணாஷ்டகம்ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய அன்னபூர்ணாஷ்டகம் லலிதாம்மாவின் தமிழாக்கத்தில்…நித்யானந்தகரி வராபயகரி சௌந்தர்ய ரத்னாகரிநிர்தூதாகில கோரபாபநகரி ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரிப்ராலேயாச்சலவம்சபாவநகரி காஷீபுராதீச்வரிபிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரிபேரின்பமளிப்பவளே!அஞ்சேலென்றருள்பவளே!பேரெழில் பொங்குங்கடலே!தீவினைகள் யாவையும் போக்கியருள் பொழிந்திடும் கண்கண்ட தெய்வத்தாயே!பனிமலையோன் குலந்தனை புனிதமாக்கியவளே!காசிநகர்...
இறைவனுக்கு கொடுக்க உகந்தது: ஆச்சார்யாள் அருளுரை!
பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பகவத்பாதர்,“பகவானே! உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னுடைய மனதை...