ஆன்மிகச் செய்திகள்

கந்த சஷ்டி விரதம்: அண்டியவர்க்கு அருளும் கந்தன்!

கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு...

தீபாவளி ஸ்பெஷல்: கங்காஷ்டகம்!

தீபாவளி ஸ்பெஷல் !கங்காஷ்டகம் !1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ,...

கந்த சஷ்டி: விரதமும், பலன்களும்..!

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.கந்த...

இராமாயணக் குசேலன்!

ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள் பெற்ற ஒரு குசேலன் இருந்தான்

நிரந்தர மகிழ்ச்சி: ஆச்சார்யாள் அருளுரை!

மீண்டும் ஒரு கேள்வி எழலாம். “என்ன இது ஸ்வாமிகளே! சந்தோஷம் இல்லை எனக் கூறுகிறீர்களே? நாங்கள் செளக்கியமாகச் சாப்பிடுகிறோமே!” செளக்கியமாகத் தூங்குகிறோம். வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறோமே! என்று கேட்டால்,இங்கு நாம் நன்றாக யோசித்துப்...

சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் 104வது ஜெயந்தி விழா!

நிர்விகல்ப சமாதியை 18 வயதிற்குள் அடைந்தது மட்டுமின்றி, தாம் நினைத்த பொழுதெல்லாம் சமாதியில் அடிக்கடி நிலைத்திருந்து ஜீவன்முக்தராகவும் ஆனார்கள்.
- 2026

நிஷ்காம பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!

அப்படியே வாயில் போட்டுக் கொண்டு " தனக்கு திருப்தியாய்விட்டது" என்றார்..

உயர்ந்ததைத் தேடிப் பெற வேண்டும்!

இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் , எனக்கு நாற்றம் பிடித்தவையாகவும், வெறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே

மந்திரம் மட்டும் சொன்னால் போதுமா? ஆச்சார்யாள் அருளுரை!

விழிப்பு நிலையும் பொய் என்று தெரிய வேண்டும்” என்பது அவரது உபதேசம்

பித்ரு சாபத்தையும் நீக்கி, பித்ருக்களையும் கரையேற்றும் ஏகாதசி!

ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொண்டு திருமாலின் அம்சம் நிறைந்த இந்திர தேவரின் அருட்கடாட்சம் கிடைக்கப்பெற்று, வாழ்வில் அனைத்து விதமான இன்பங்களையும் பெறுவார்கள் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் வாக்காக உள்ளது.

பிறப்பு இறப்பு சுழற்சி: ஆச்சார்யாள் அருளுரை!

முன்பு எத்தனையோ பிறவிகள் கிடைத்தாயிற்று. இன்னும் எத்தனையோ பிறவிகள் வர இருக்கின்றன

மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கியது.
- 2026

Recent articles