ஸ்ரீசிருங்கேரி மகிமை

Homeஆன்மிகம்ஸ்ரீசிருங்கேரி மகிமை

ஆத்ம தர்சனத்துக்கு உதவாத வித்தை வித்தையே அல்ல!

"மனிதனுக்கு உண்மையான சொந்தக்காரன் யார்?" என்று கேட்டால் தனக்குத்தானே தான் சொந்தக்காரன் என கீதையில் பகவான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள், 34வது ஆராதனை மஹோத்ஸவம்!

ஐப்பசி அனுஷம்: (14.00.2023) ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள், 34வது ஆராதனை மஹோத்ஸவம்!

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

லலிதா சஹஸ்ரநாமம்: எந்தெந்த நாமம்.. என்னென்ன க்ஷேமம்: ஆச்சார்யாள் அருளுரை!

பரதேவதை எவ்வாறு ஜனங்களுக்கு அனுக்கிரஹம் புரிகிறாள் என்பதையும் வர்ணிக்கிறது.

விவேக சூடாமணி: ஆச்சார்யாள் அருளுரை!

ஆதிசங்கர பகவத் பாதர் அத்வைத ஸித்தாந்தத்தை தெளிவாகத் தெரியப்படுத்துவதற்காக எழுதிய நூல்களில் விவேக சூடாமணி மிகச் சிறந்தது.இந்நூலில் அந்த ஸித்தாந்தத்தின் எல்லா நிலைகளையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.முக்கியமாக வேதாந்த தத்வத்தை தெரிந்து...

தீங்கு: ஆச்சார்யாள் அருளுரை!

மனதில் பயம் உண்டாவதற்கு இடம் கொடுக்காதவன் எவனோ, அவன் எனக்குப் பிரியமானவன்

நிரந்தர கீர்த்தி: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும்.நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய...

பரம்பொருள்: ஆச்சார்யாள் அருளுரை!

இருப்பது ஒரே ஒரு பொருள்தான். அதுதான் பரம்பொருள் அதுதான் பிரஹ்மம்.ஜீவராசிகளே ஜீவாத்மாக்கள் ஆகும். “அதன் ஸ்வரூபமென்ன?” என்று கேட்டால், “அது பரமாத்மாவைத் தவிர வேறில்லை” என்பதே பதிலாகும்.அப்படியென்றால், “நாமும் கடவுளும் ஒன்றா?” என்று...

மனதில் நினைத்தாலே போதும்: ஆச்சார்யாள் அருளுரை!

இரவெல்லாம் விழித்திருந்து சிவபூஜை செய்பவனுக்கு முக்தி கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன.

மித்யை: ஆச்சார்யாள் அருளுரை!

“அப்படியென்றால் உலகம் என்று நாம் பார்ப்பது மாயையா? இந்த உபன்யாசம் என்பது உண்மையில்லையா? நாங்கள் கேட்பது உண்மையில்லையா?” என்று பல கேள்விகள் எழும்.அதற்கு, “அப்படியில்லை, ப்ரஹ்ம ஸத்யம் ஜகன்மித்யா என்றால் அதை ‘பிரஹ்மம்...

பயமற்ற நிலை: ஆச்சார்யாள் அருளுரை!

எதிராளி இல்லையெனில் அவனுக்குப் பயமிருக்காது. அதேபோல் தான் பரமார்த்த தத்துவத்திலும்

அத்வைதம் சங்கரர் கூறியதல்ல: ஆச்சார்யாள் அருளுரை!

சங்கரர்தான் அத்வைத ஸித்தாந்தத்தைக் கண்டு பிடித்தார் என்று யாராவது கூறினால் அது தவறாகும்

பிறப்பின் முடிவு: ஆச்சார்யாள் அருளுரை!

பேரானந்தம் நமக்குள்ளேதான் இருக்கிறது. வெளியே அல்ல. அதை வெளியில் தேட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்பதை உணர வேண்டும்.இதை உணர்ந்தால் நாம்...

விசேஷ பலன்: ஆச்சார்யாள் அருளுரை!

காயத்ரி போன்ற மந்த்ர ஜபம் செய்யும் போதும், அதன் பொருளை அறிந்து அனுஸந்தானம் செய்தால் மிகவும் விசேஷமான பலன் ஏற்படும்.சுலோகங்களை விஷயத்திலும் இப்படித்தான், இது பகவத்பாதாள் நமக்குச் செய்த மிகப் பெரிய உபகாரம்....

சுக துக்கம்: ஆச்சார்யாள் அருளுரை!

என் பொருட்கள் என்றும் காணாமல் போகாது. அது எனக்குத் திரும்ப கிடைத்துவிடும்! “

SPIRITUAL / TEMPLES