Breaking News
உபநிடதக் கருத்தை வலியுறுத்திய பகவத்பாதாள்: ஆச்சார்யாள் அருளுரை!
பகவத்பாதாளின் வேதாந்தக் கருத்து நம் அனைவருக்கும் தெரியும். “பரம்பொருள் ஸச்சிதானந்த வடிவமானது. அது ஒன்று தான் என்றும் நிலைபெற்றுள்ள ஸத்யம். அனைத்து உலகங்களும் அறியாமையால் தோன்றுபவையேயாகும்.ஆத்ம தத்துவ ஞானத்தால், தோற்றமாக இருக்கும் இவ்வுலகம்...
நம் எதிரி: ஆச்சார்யாள் அருளுரை!
நிறைய சத்ருக்கள் இருக்கிறார்கள் என்று நாம் நினைக்கின்றோம்.
சாஸ்திரப்படி நடக்காவிட்டால்..: ஆச்சார்யாள் அருளுரை!
அவருடைய காரியம் அவருக்கு நடந்து கொண்டே இருக்கிறது.
ஸ்ரத்தையும், நம்பிக்கையும்: ஆச்சார்யாள் அருளுரை!
ஆனால், அதில் சொல்லப்பட்ட காரியம் மட்டும் ஒன்றும் ஆகவில்லை” என்று குறை கூறுவார்கள்.
விதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை!
எனக்கு எதனால் இப்படித் துக்கம் வந்தது?” என்று கேட்டால் என்ன பிரயோஜனம்?
அம்பிகையை எப்படியெப்படி வழிபட்டால் என்னென்ன கிடைக்கும்: ஆச்சார்யாள் அருளுரை!
அம்பாள் தயங்காமல் வரங்களைத் தருகின்றாள்
சகுண, நிர்குண வழிபாடு: ஆச்சார்யாள் அருளுரை!
அப்போது அம்பாள் அந்த உருவத்தில் வந்து விட்டாள் என்று கருத வேண்டும்.
சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம்! தமிழ் அர்த்ததத்துடன்..!
சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம் !ஸுவக்ஷோஜகும்பாம் ஸுதா பூர்ணகும்பாம்ப்ரஸாதா வலம்பாம் ப்ரபுண்யா வலம்பாம்ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதாநோஷ்ட பிம்பாம்பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்நல்ல மார்பகங்களாகிய கும்பமுடையவளும், அம்ருதம் நிரம்பிய கும்பத்தை கையில் உடையவளும், அருளாகிய பிடிப்பு உடையவளும்,...
அம்மன்.. ஒருவரா, பலரா? ஆச்சார்யாள் விளக்கம்!
நான் தான் போர் புரிந்தேன் “ என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாயே, இது என்ன ஆணவம் தேவி? “ என்றான்.
சிம்மவாஹினி: ஆச்சார்யாள் விளக்கம்!
ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நர்சிம்ஹா பாரதி மகாஸ்வாமிகளால் இயற்றப்பட்ட ஸ்ரீ சாரதா ஸ்தோத்திரத்திலிருந்து 47 முதல் 53 வரையிலான ஸ்லோகங்கள், சாரதாம்பாவை புகழ்பெற்ற சாமுண்டேஸ்வரி அலங்காரத்தில் கொண்டாடுகின்றன.சிம்மவஹினியாக அம்பாவின் வெற்றியின் மகிமை...