டெஸ்ட் போட்டி: இன்று… நியூசிலாந்தின் நாள்!

ind nz test
ind nz test
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி
மூன்றாவது நாள் நியூசிலாந்தின் நாள்

நியூசிலாந்து நன்றாக விளையாடிய ஒரு நாள். அப்படியென்றால் இந்தியா மோசமாக விளையாடியது அல்லது மிகவும் மோசமாக இருந்தது என்பதல்ல, ஆனால் இந்த நாளில் கிவிஸ் தங்களது திறமையைக் காட்டினர். அவர்கள் இந்தியர்களைச் சோதித்தனர். நிச்சயமாக முகத்தில் புன்னகையுடன் திரும்பிச் சென்ற அணித்தலைவர் யார் என்று கேட்டால் அது வில்லியம்சன் தான்.

நியூசிலாந்து பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பு

இரண்டாவது நாளில் கோஹ்லி மற்றும் ரஹானே ஜோடி ஆட்டமிழக்காமல் இருந்தனர். எனவே அவர்களுக்கு நன்றாக பந்து வீச வேண்டும் என்று கிவிஸ் அறிந்திருந்தனர். ஜேமீசன் ஒரு பீச் பந்து வீசி இந்திய கேப்டனை வெளியேற்றினார், அதன் பிறகு, ஜேமீசன் தலைமை தாங்கி, இந்திய வீரர்களின் வீழ்ச்சியை ஏற்படுத்தினார். அதனால் ஒரு முழுமையான சரிவு ஏற்பட்டது, இந்திய அணி 217 என்ற ஸ்கோருடன் ஆட்டமிழந்தது.

நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே மற்றும் லாதம் மெதுவாக ஆடினர். ஆனால் சீராக தங்கள் இன்னிங்ஸைக் கட்டிக்கொண்டிருந்தனர். இதற்குச் சிறிது நேரம் எடுத்தது. ஆனால் அஸ்வினின் ஒரு நல்ல பந்து வீச்சில் லாதம் ஆட்டமிழந்தார். கான்வே அரைசதத்தை எட்டினார், ஆனால் ஒரு தளர்வான அடி அவரை ஆட்டமிழக்கச் செய்தது.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

நியூசிலாந்து 116 ரன்கள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறது, அவர்களிடம் உள்ள பேட்டிங் வரிசையில், இந்த பற்றாக்குறையை ஒரு முன்னணியாக மாற்றுவதில் அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள், இந்திய அணி போல அவர்களது வீரர்கள் வேகமாக ஆட்டமிழக்காவிட்டால் அவர்கள் முன்னணி பெறலாம். மறுபுறம், இந்தியா அவர்களின் ஸ்கோர் மிகவும் குறைவாக இருப்பதால், விரைவாக விக்கட் எடுக்க வேண்டும். நாளைய நான்காம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3:00 மணிக்குத் தொடங்கும்.

இன்றைய ஆட்ட்த்தில் அமர்வு ஒன்றில் 24.2 ஓவர்கள் பந்து வீசப்பட்டன; 65 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டன. இரண்டாவது அமர்வில் 24.1 ஓவர்கள் வீசப்பட்டன, 42 ரன்கள், 3 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டன. மூன்றாவது அமர்வில் 28 ஓவர்கள் வீசப்பட்டன, 65 ரன்கள், இரண்டு விக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories