December 9, 2025, 2:14 AM
24 C
Chennai

44ஆவது செஸ் ஒலிம்பியாட்; பத்தாவது சுற்று!

chess olympiod chennai - 2025

44ஆவது செஸ் ஒலிம்பியாட் – பூஞ்சேரி, மாமல்லபுரம் பத்தாவது சுற்று – 08.08.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா A ஆண்கள் அணி இன்று பத்தாவது சுற்றில் இரான் அணியோடு விளையாடி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. விதித் குஜராதி, எஸ்.எல். நாராயணன் இருவரும் வெற்றி பெற்றனர். எரிகைசி அர்ஜுன் தனது ஆட்டத்தை ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். ஹரிகிருஷ்ணா தோல்வியுற்றார்.

இந்தியா B ஆண்கள் அணி இன்று உஸ்பெஸ்கிஸ்தான் அணியுடன் விளையாடி 2-2 என்ற கணக்கில் போட்டியைச் சமன் செய்தது. பிரக்ஞானந்தா தோல்வியுற்றார். குஹேஷ் இன்று தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். சரின் நிஹாலும் அதிபனும் ட்ரா செய்தனர்.

இந்தியா C ஆண்கள் அணி ஸ்லோவாகியா அணியோடு விளையாடி, 2-2 என்ற புள்ளிக் கணக்கில் சமன் செய்தது. அபிமன்யு வெற்றி பெற்றார். கங்குலியும் கார்த்திக் முரளியும் ட்ரா செய்தனர். சேதுராமன் தோல்வியடைந்தார்.

இந்தியா A பெண்கள் அணி கசகஸ்தான் அணியுடன் விளையாடி 3.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியடைந்தது. இந்திய அணியில் வைஷாலி ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். கோனேரு ஹம்பி, தானியா சச்சதேவ், பக்தி குல்கர்ணி ஆகிய மூவரும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர்.

இந்தியா B பெண்கள் அணி நெதர்லாந்து அணியுடன் விளையாடி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்திய அணியின் பத்மினி, மேரி ஆன் கோம்ஸ், திவ்யா ஆகிய மூவரும் இன்று வெற்றி பெற்றனர். வந்திகா தோல்வியடைந்தார். இந்தியா C பெண்கள் அணி ஸ்வீடன் அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. நந்திதாவும் ப்ரத்யுஷாவும் வெற்றி பெற்றனர். ஈஷாவும் வர்ஷிணியும் ட்ரா செய்தனர்.

ஆண்கள் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆர்மேனியா 17 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்தியா B அணி 16 புள்ளிகளுடனும் இந்தியா A அணி 16 புள்ளிகளுடனும் முறையே மூன்று, நான்காம் இடத்தில் உள்ளன.

இந்தியா C அணி 13 புள்ளிகளுடன் 28ஆவது இடத்தில் உள்ளது. பெண்கள் பிரிவில் இந்தியா A அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா B அணி 15 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும், இந்தியா C அணி 15 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளன. ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவுகளிலும் இன்னும் பதக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

Topics

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Entertainment News

Popular Categories