T20 WC 2022: இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்!

t20wc - 2026

உலகக் கோப்பை டி20: முதல் அரையிறுதி ஆட்டம் – 09.11.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று
இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் நியூசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை (152/4, மிட்சல் 53, கேன் வில்லியம்சன் 46, கான்வே 21, நீஷம் 16, ஷாஹின் ஷா அஃப்ரிடி 2/24) பாகிஸ்தான் அணி (19.1 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 153 ரன், ரிஸ்வான் 57, பாபர் ஆசம் 53, ஹாரிஸ் 30, போல்ட் 2/33) ஏழு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற நியூசிலாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இந்த உலகக் கோப்பை போட்டிகளில் தாங்கள் வெற்றி பெற்ற ஆட்டங்களில் எல்லாம் நல்ல தரமான வெற்றியைப் பெற்ற நியூசிலாந்து அணி இன்று ஒரு சாம்பியன் அணி போல ஆடவில்லை. அந்த அணியின் பேட்டர்கள் ரன் ரேட்டை அதிகப்படுத்த முடியவில்லை.

முதல் ஓவரிலேயே ஃபின் ஆலன் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடியும்போது கான்வே ஒரு அருமையான த்ரோவால் ரன் அவுட் ஆனார். வில்லியம்சன் (42 பந்துகளில் 46 ரன்), மிட்சல் (35 பந்துகளில் 53 ரன்) இருவரும் நன்றாக ஆடினர் ஆனால் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் அவர்களை அதிகம் ரன் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர்.

20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 152 ரன் எடுத்தது. 152 ரன் என்பது ஒரு எளிய இலக்கு எனச் சொல்ல முடியாது. ஆனால் நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங் இன்று மிக மிக மோசமாக இருந்தது. முதல் ஓவரில் பாபர் ஆசமின் கேட்ச் பிடிக்கப்படவில்லை. பவர்ப்ளேயில் பாகிஸ்தான் அணி 55 ரன் எடுத்தது.

கடைசி நாலு ஓவர்களில் சில விக்கட்டுகள் விழுந்தாலும் பாகிஸ்தான் அணி பதற்றம் இல்லாமல் ஆடி 19.1 ஓவரில் இலக்கை எட்டியது. நாளை அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளன. நாளை அடிலெய்டில் மழைக்கு வாய்ப்பில்லை. இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா கையில் காயம் ஏற்பட்டதால் ஆடுவாரா என சந்தேகம் இருந்தது.

ஆனால் அவர் ஆடுவார் எனத் தகவல்கள் வருகின்றன. தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா அல்லது அவருக்குப் பதிலாக ரிஷப் பந்து விளையாடுவாரா என விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

என்னுடைய கணிப்புப் படி தினேஷ் கார்த்திக் விளையாடுவார். இந்திய அணி வெற்றிபெற்று இறுப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories