மகளிர் ஐபிஎல் போட்டிகள் 2023

women ipl - 2026

மகளிர் ஐபிஎல் போட்டிகள் 2023

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

இந்திய கிரிக்கட் போர்ட் இந்த ஆண்டு முதல் ஆண்கள் ஐ.பி.எல் போலவே பெண்கள் ஐ.பி.எல் நடத்துகிறது. இதற்கு ‘டாடா மகளிர் ஐ.பி.எல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மார்ச்சு மாதம் 4ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் மார்ச்சு 26ஆம் தேதி முடியவிருக்கின்றன. கோப்பையை வெல்கின்ற அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசளிக்கப்பட உள்ளது.

இந்த முதலாமாண்டு போட்டிகளைப் பெண்கள் பார்க்க டிக்கட் கட்டணம் கிடையாது. தொடக்க விழா மார்ச்சு மாதம் 4ஆம் தேதி டி.ஒய். படீல் மைதானத்தில் நடைபெற்றது. ஏ.பி. தில்லான், கீர்த்தி சனான், கியாரா அத்வானி ஆகியோர் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். போட்டிகள் மும்பையின் ப்ராபோர்ன் மற்றும் டி.ஒய். பட்டீல் மைதானங்களில் நடைபெறுகிறது.

போட்டியில் பின்வரும் அணிகள் கலந்துகொள்கின்றன:
(1) டெல்லி கேபிடல்ஸ் – அணித்தலைவி மேக் லேனிங், ஆஸ்திரேலிய வீராங்கனை
(2) குஜராத் ஜெயிண்ட்ஸ் – அணித்தலைவி பெத் மூனி, ஆஸ்திரேலிய வீராங்கனை
(3) மும்பை இந்தியன்ஸ் – அணித்தலைவி ஹர்ம்ப்ரீத் கௌர், இந்திய வீராங்கனை
(4) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – அணித்தலைவி ஸ்மிருதி மந்தனா, இந்திய வீராங்கனை
(5) உ.பி. வாரியர்ஸ் – அணித்தலைவி அலிசா ஹீலி, ஆஸ்திரேலிய வீராங்கனை
தொடக்கச்சுற்றில் போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றன. ஐந்து அணிகளும் தலா எட்டு போட்டிகள் விளையாடியுள்ளன. ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் இரண்டு முறை விளையாடியுள்ளன. முதல் மூன்று இடம் பிடிக்கும் அணிகள் அடுத்த இறுதிச் சுற்றிற்குச் செல்கின்றன.

தொடக்கச் சுற்று மார்ச்சு 20ஆம் தேதி முடிவடைந்தது. மார்ச்சு 20ஆம் தேதி இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. அந்த இரண்டு ஆட்டங்களின் முடிவுகள் தொடரின் முதல் மூன்று இடம் பிடிக்கும் அணிகளை முடிவுசெய்தௌ என்பது சிறப்பான செய்தி.
தொடக்கத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய மும்பை அணி கடைசி ஆட்டங்கள் இரண்டில் தோல்வியுற்று 12 புள்ளிகளுடன், குறைவான ரன் ரேட்டால் இரண்டாமிடம் பிடித்தது. டெல்லி அணி 12 புள்ளிகளுடன் சிறப்பான ரன்ரேட்டால் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

உ.பி வாரியர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்தது. இந்த அணி வருகிற 24ஆம் தேதி டி.ஒய். பட்டீல் மைதானத்தில் மும்பை அணியை எதிர்த்து எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி டெல்லி அணியுடன் இறுதிப்பொட்டியில், 26ஆம் தேதி ப்ரபோர்ன் மைதானத்தில் விளையாடும்.

இதுவரை விளையாடிய போட்டிகளில் மேக் லேனிங் 310 ரன்கள் அடித்து பேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சில் 14 விக்கட்டுகள் எடுத்து சோஃபி முதலிடத்தில் இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories