உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் – 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் பிரணாய், சமீர்

09 July31 battmitton - 2026உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் இந்திய வீரர்கள். சீனாவின் நான்ஜிங்கில் (Nanjing) ஜுலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளான நேற்று, இந்திய வீரர்களின் வெற்றிக்கணக்கை ஆரம்பித்துவைத்துள்ளார் HS பிரணாய். தனது முதல் சுற்றில், நியூஸிலாந்தின் அபினவ் மனோட்டாவுடன் மோதிய பிரணாய் அபினவ்வுக்கு கொஞ்சமும் வாய்ப்பளிக்காமல், 21-12, 21-12 என நேர் செட்களில் 28 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்துள்ளார். முதல் சுற்றின் மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் சமீர் வர்மா 21-13, 21-10 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் கார்வீயை வீழ்த்தினார். உலக ரேங்க் பட்டியலில் 19-வது இடத்தில் இருக்கும் சமீர், தனது 2-வது சுற்றில் 5 முறை உலக சாம்பியனான லின் டானை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில், அட்ரி மானு – ரெட்டி பி சுமீத் ஜோடி, பல்கேரியாவின் டேனியல் நிக்கோலோவ் – இவன் ருசேவ் ஜோடியை 21-13, 21-18 என வீழ்த்தியுள்ளனர். கலப்பு இரட்டையரைப் பொறுத்தவரை நான்கு ஜோடிகளும் வெற்றிபெற்றுள்ளன. சட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- அஷ்வினி பொன்னப்பா ஜோடி டென்மார்ர்கின் நட்சத்திர ஜோடியான நிக்லாஸ் நோஹர் – சாரா தைகெசென் ஜோடியை 21-9, 22-20 என வீழ்த்தியுள்ளனர். ப்ரனவ் ஜெர்ரி சோப்ரா – ரெட்டி என் சிக்கி, சௌரப் சர்மா – அனோஷ்கா பரிக், ரோஹன் கபூர் – குஹோ கர்க் ஆகிய கலப்பு இரட்டையர் ஜோடிகளும் தங்களது இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவின் ப்ரஜக்தா சவந்த், சன்யோகிதா கோர்படே ஜோடி மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது. தங்களது முதல் சுற்றில் துருக்கியின் பென்கிசு எர்செடின் – னஸ்லிகன் இன்சி ஜோடியை எதிர்கொண்டவர்கள், 20-22, 14-21 என செட்களை இழந்தனர். சாய்னா நேவால், கிடாம்பி ஶ்ரீகாந்த் என நட்சத்திர ஆட்டக்காரர்கள் இன்று களம் காண உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories