சானியாவின் குழந்தை எந்த நாட்டு குடியுரிமை பெறும்?

05 Nov02 saniya - 2026

சோயப் மாலிக் – சானியா மிர்சாவிற்கு பிறந்த மகன் பாகிஸ்தான் குடியுரிமை பெற மாட்டான் என பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் குடிவரவு சட்டங்கள் கூறுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டென்னிஸ் வீரர் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த ஏப்ரல் 12, 2010 அன்று ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இந்த தம்பதியினர் இருவரும் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சானியா மிர்சாவிற்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் 6 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற சானியா மிர்ஸா ஹைதராபாத், ரெயின்போ மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்த மகிழ்ச்சி செய்தி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாலிக், “எங்களுடைய குழந்தை பாகிஸ்தான் தேசியவாதியாகவோ அல்லது இந்தியராகவோ இருக்காது. இந்தியா அல்லது பாகிஸ்தானின் தேசியவாதியாக தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள உள்நாட்டு ஊடகங்கள், பாகிஸ்தானின் பாஸ்போர்ட் மற்றும் குடிவரவு சட்டங்களின்படி ஒரு இந்திய குடிமகனுக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்பட முடியாது என்று கூறி மத்திய புலனாய்வு அமைப்பின் (FIA) ஆதாரங்களைக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், 19 நாடுகளுடன் பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ள இரட்டை தேசிய குடியுரிமை நாடுகளில் இந்தியா இடம்பெறவில்லை என்பதையும் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories