சானியாவின் குழந்தை எந்த நாட்டு குடியுரிமை பெறும்?

05 Nov02 saniya - 2026

சோயப் மாலிக் – சானியா மிர்சாவிற்கு பிறந்த மகன் பாகிஸ்தான் குடியுரிமை பெற மாட்டான் என பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் குடிவரவு சட்டங்கள் கூறுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டென்னிஸ் வீரர் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த ஏப்ரல் 12, 2010 அன்று ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இந்த தம்பதியினர் இருவரும் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சானியா மிர்சாவிற்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் 6 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற சானியா மிர்ஸா ஹைதராபாத், ரெயின்போ மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்த மகிழ்ச்சி செய்தி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாலிக், “எங்களுடைய குழந்தை பாகிஸ்தான் தேசியவாதியாகவோ அல்லது இந்தியராகவோ இருக்காது. இந்தியா அல்லது பாகிஸ்தானின் தேசியவாதியாக தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள உள்நாட்டு ஊடகங்கள், பாகிஸ்தானின் பாஸ்போர்ட் மற்றும் குடிவரவு சட்டங்களின்படி ஒரு இந்திய குடிமகனுக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்பட முடியாது என்று கூறி மத்திய புலனாய்வு அமைப்பின் (FIA) ஆதாரங்களைக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், 19 நாடுகளுடன் பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ள இரட்டை தேசிய குடியுரிமை நாடுகளில் இந்தியா இடம்பெறவில்லை என்பதையும் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories