Tag: உறுதி
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி – தமிழிசை
ரேவ்ஸ்ரீ -
மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!
மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மதுரை தோப்பூரில் 200 ஏக்கர்...
ஆன்லைன் அரசியல் விளம்பரங்கள் கண்காணிக்கப்படும் : தேர்தல் ஆணையத்திடம் கூகுள் உறுதி
ரேவ்ஸ்ரீ -
இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் வரும் அரசியல் விளம்பரங்களால் தேர்தல் பெறும் தாக்கம் ஏற்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், அது குறித்து கண்காணிக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவன...
கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்த மோடி! எந்தவித உதவியும் செய்வதாக உறுதி!
திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
மேலும், என்ன உதவி கேட்டாலும் செய்ய தயார் என மோடி உறுதி கூறியுள்ளார்....
பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க கேரளா எதிர்ப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் தமிழக அதிகாரிகள் உறுதி
ரேவ்ஸ்ரீ -
பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்காமல், தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற கேரள அதிகாரிகளின் கோரிக்கையை தமிழக அதிகாரிகள் நிராகரித்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீர் தேக்கப்படும்...
ஆர்டலி முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்: முதல்வர் உறுதி
ரேவ்ஸ்ரீ -
கேரளாவில் காவல்துறை உயரதிகாரிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆர்டலி முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என முதல்வர் பினராயி கூறினார். கேரள போலீஸ் ஆயுதப்படையில் பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர் சுதேஷ் குமார். இவரது வீட்டில் காவலர்...
வீராங்கனை சஞ்சிதா விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்: மணிப்பூர் முதல்வர் உறுதி
ரேவ்ஸ்ரீ -
ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஞ்சிதா விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் முதல் அமைச்சர் என்.பிரேன் சிங் உறுதி அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில்...
இதயத்தில் உள்ளது காவிரி! மேலாண்மை வாரியம் விரைவில் அமையும்! : ஆளுநர் கொடுத்த நம்பிக்கை!
“காவிரி விவகாரம் என் இதயத்தில் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நான் மேலிடத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்றேன். எப்போதெல்லாம் நான் தில்லி செல்கிறேனோ அப்போதெல்லாம் நான் காவிரி விவகாரம் குறித்து பேசுகிறேன்.