23-03-2023 4:42 PM
More
    HomeTagsஎடப்பாடி

    எடப்பாடி

    எடப்பாடி விளம்பரம் தியேட்டரில் இருந்து நீக்க உத்தரவு: அமைச்சர் ஜெயக்குமார்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய அரசு விளம்பரம் கிண்டலுக்கும், கடும் விமர்சனத்திற்கும் ஆளானதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது, அந்த ஆட்சியின் புகழ் பாடும் அரசு விளம்பரங்கள்...

    21 எம்.எல்.ஏ.,க்கள் பற்றி சசிகலா உறவினர்களே தவறான செய்தி பரப்புகின்றனர்: வெற்றிவேல் வேதனை

    டிடிவி தினகரனுக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் முற்றியிருப்பதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அண்ணேய்… வாலப்பாடியா… எடைப்பாடியா..? பினாமிகிட்ட கேட்டு ஒழுங்காச் சொல்லு!

    பழமொழிகளை சொதப்பினார். சுதந்திர தினம் குடியரசுதினத்தை மாற்றினார். சரிதா சரிகா என்று உளறினார். பெயர்களைக் குறிப்பிடுவதில் தடுமாற்றம். தேதிகளை நினைவில் கொள்வதில் தடுமாற்றம். இப்படி எல்லாம் இருந்தும், திமுக.,வின் இளைஞரணிச் செயலராக முதுமையின் தடுமாற்றத்தில் இருக்கும் காலம் வரை இருந்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டி கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

    அடிமையாக இருந்து ஆதரவற்ற நிலைக்குப் போய்… அரசியல் வாழ்வு கொடுத்த மோடியை ‘பதம் பார்க்கும் பன்னீர்’!

    புகார்கள் குறித்தும் இருவரிடமும் தெரிவித்ததாக உலா வந்த தகவல்களின் பின்னணி குறித்தும் வெளிப்படையாகப் பேசி, தனது தர்ம யுத்தத்தின் தர்மத்தை வலுப்படுத்தியிருக்கலாம்!

    அதிமுக., பொதுக்குழுவும் தினகரனின் திண்டாட்டமும்!

    சென்னை : சென்னை, வானகரத்தில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுனை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது....

    ஆளுநருக்கு ஒரு வாரம் கெடு விதித்த ஸ்டாலின்!

    சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரத்திற்குள் உத்தரவிட வேண்டும் என்று, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக., உறுப்பினர்கள் நேரில் சந்தித்து...

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: தினகரன் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு

    எனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ,க்கள் என்ற காரணத்தாலேயே எடப்பாடி பழனிச்சாமி கூட்டும் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.