Tag: செய்ய
அதிமுக எம்எல்ஏ மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
கொலை முயற்சி புகாரில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்தியா மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.எம்எல்ஏ சத்தியா, அவரது கணவர் மற்றும் ஆதரவாளர்கள்...
அட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்?
அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம்...
தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேட்பாளர்கள் பாடுபடுவார்கள்: கமல்ஹாசன்
வாக்காளர்கள், நல்ல கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீதரை...
பாறைகளில் எழுத, விளம்பரங்கள் செய்ய தடை
தமிழகத்தில் மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் எழுத, விளம்பரங்கள் செய்ய உச்ச நீதிமன்றம தடைவிதித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்கள் செய்ய தடை கோரி வழக்கறிஞர்...
ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய நீதிமன்றம் தடை
ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. சென்னையை சேர்ந்த சேக் தாவூத் என்பவர் ஐகோர்ட்டில், ஆன்லைன்...
ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் 3 நாள் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிடுள்ளது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி...
பொறியியல் பணி: தேர்வர்கள் இன்று முதல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்
பொறியியல் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இன்று தேதி முதல் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்...
நீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – தம்பிதுரை
நீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய...
என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்: ப.சிதம்பரம்
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம்...
அனைத்து குழந்தைகள் காப்பகங்களையும் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில், 3 குழந்தைகளை தலா 50 ஆயிரம் ரூபாக்கு கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன்...
வருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு
வருமான வரியை வரும் ஜூலை 31 க்குள் தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வருமான வரித்துறையினர் கூறியிருப்பதாவது:
வருமான...
என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது: குமாரசாமி
மக்களவை தேர்தல் வரை, கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என குமாரசாமி கூறியுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்...