Tag: தள்ளுபடி

HomeTagsதள்ளுபடி

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து கர்நாடக முதல்வர் ஆலோசனை

கர்நாடகாவில் விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து முதல்வர் குமாரசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன்...

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் : கருப்பசாமி ஜாமின் மனு தள்ளுபடி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்ட கருப்பசாமியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரான முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணை...

கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி: எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக முதல்வராக இன்று காலை பொறுப்பேற்ற எடியூரப்பா, முதல்வராக ஒருபெற்ற பின்னர் இன்று துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி...

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம்?: விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

புது தில்லி:  ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அதனை விரிவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நிர்மலா தேவி ஜாமீன் மனு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி

இந்நிலையில் நிர்மலா தேவி சார்பில்  ஸ்ரீவில்லிபுத்தூர்  முதலாவது மாவட்ட நீதிமன்றத்தில்  ஜாமீன் கோரி மனு அளிக்கப் பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

எஸ்.வி.சேகர் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மற்ற வழக்குகளை விசாரிப்பது போலவே எஸ்.வி.சேகரின் வழக்கையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக...

நிர்மலாதேவி விவகாரம்: ஆளுநர் நியமித்த விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்க முடியாது!

செல்வகோமதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் நீதிபதிகள் கோவிந்தராஜ் , சாமிநாதன் ஆகியோர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தனர்.

கண்டத்தில் தப்பியது தமிழக அரசு: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உயர் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, திமுக., சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆஜரானது குறிப்பிடத் தக்கது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்!

இந்த மனு இன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் டாக்டர் அனிதா சுமந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.

சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

ஏற்கெனவே இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories