மாணவர்களுக்கு
சற்றுமுன்
வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க திணறும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
மருத்துவ மாணவர்களுக்கு பூ கொடுத்து தமிழிசை வரவேற்பு
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் புதிதாக...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
நீட்: தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கூடாது.. உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
நீட் தேர்வில், தமிழ் வினாத்தாளில் குளறுபடி இருப்பதால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மார்க்சிஸ்ட் எம்.பி., ரங்கராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் கருணை மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை மாற்றம்
புதிய கல்வித்திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் பல புதிய திட்டங்கள், கட்டுபாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய தொழிற்கல்வி பாடத்திட்டங்களை புகுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அரசு...
ரேவ்ஸ்ரீ -
கல்வி
மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ 1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதச் சொல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை
மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ 1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதச் சொல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் என்.சி.இ.ஆர்.டி பாடப்புததகங்களை வைத்து மட்டுமே பாட எடுக்க வேண்டும் என்றும் தடையை ...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தலா ரூ.1000 நிதி உதவி
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நுழைவுச் சீட்டு,...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும்: ஸ்டாலின்
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை, குட்கா விவகாரம் தொடர்பாக, தி.மு.க., செயல் தலைவர்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
நடிகர் விஷால் மாணவர்களுக்கு உதவி செய்வதாக அறிவிப்பு !
நடிகர் விஷால் தான் உறுதியளித்திருந்தபடி சென்னை மதுரவாயல் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் கல்லூரி படிப்பு செலவை ஏற்று கொண்டுள்ளார்
நடிகர் விஷால் சென்ற ஆண்டு மதுரவாயலில் உள்ள...