Tag: விநாயகர்
சதுர்த்தி நெருங்குது… விநாயகர் சிலைகள் தயார் நிலையில்!
இந்த விநாயகர் சிலைகளை ஏற்கெனவே ஆர்டர் செய்து பல ஊர்களுக்கும் அனுப்பும் பணியில் இங்குள்ளவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து ஆர்டர்கள் அதிகம் வந்துள்ளதாக இங்குள்ளோர் தெரிவிக்கின்றனர்.
ஆசை ஆசையாய் அலங்கரித்து பூஜித்த விநாயகரை சதுர்த்தி பூஜை முடிந்ததும் ஆற்றில் கரைப்பது ஏன்?
கேள்வி:- விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து அழகாக அலங்கரித்த விநாயகர் சிலையை மீண்டும் நீரில் கரைத்து விடுவது எதற்காக? மேலும் நீரில் கரையாத பெரிய பெரிய சிலைகளை அவ்வாறு நீரில் சேர்ப்பது...