விநாயகர்
ஃபோட்டூன்
ரெவின்யு தருபவரை… கடத்திட்டுப் போகும் ரெவின்யு! பிச்சைக்கார அரசாச்சே!
இதையெல்லாம் வெறும் கொரானாவுக்காக மட்டும் நடக்கிறது என மூளை உள்ள யாரும் நம்புவார்களா ?!
கட்டுரைகள்
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 32)
மக்களே! கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் (பாரதியார்) கொண்டுள்ளேன். வெற்றி தரும் சுடர் விநாயகன் திருவடிகள் வாழி
ஆன்மிகக் கட்டுரைகள்
விநாயகர் நான்மணிமாலை: விளக்கத் தொடர்! (பகுதி-1)
உலகம் காக்கும் சக்தி, ஓம் எனும் பொருளை உள்ளத்தில் நிறுத்திச் சக்தியைக் காப்பவர், எளியவர் (விநாயகர் நான்மணிமாலை - 2)
ஆன்மிகச் செய்திகள்
விநாயகரின் அறுபடை வீடு!
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுளில் குறிப்பிடும் விநாயகர் இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்தான். ” தாமரைக் கொன்றையும் செண்பக மாலையும்” என்று தொடங்குகிறது அப்பாடல்.
அடடே... அப்படியா?
விதவிதமாய் விநாயகர் உருவங்கள்! நாணயங்களில்! வெளிநாட்டிலும் கூட!
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியா நாட்டில் 1998ஆம் ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் பணத்தில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட பணத்தாள் காட்சிப்படுத்தப்பட்டது.
அடடே... அப்படியா?
விண்வெளியில் வலம் வரும் விநாயகர்! லால்பாக்சா ராஜா:
இன்று விநாயகர் சதுர்த்திக்கு முன்பு இவ்வாண்டிற்கான விநாயகர் சிலை முதல் பார்வைக்கு திறக்கப்பட்டது சந்திரயான் 2 இன் கருப்பொருளைக் கொண்டு, விண்வெளியின் பின்னணியில் இந்த முறை விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது, அந்த உருவத்தை சுற்றி பல போலி விண்வெளி வீரர்கள் உள்ளனர்.
ஆன்மிகச் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு
தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வரும் செப்டம்பர் மாதம்...
ரேவ்ஸ்ரீ -
தமிழகம்
விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் எதிரொலி : செங்கோட்டை, தென்காசியில் இன்று மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு
நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை தடை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். பேச்சுவார்த்தை...
ரேவ்ஸ்ரீ -
ஆன்மிகச் செய்திகள்
ஆசியாவிலேயே மிகப்பெரிய முந்தி விநாயகர் ஆலயம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோவிலான, கோவை முந்தி விநாயகர் ஆலயத்தில், அதிகாலை முதலே திரளான பக்தர்கள் வருகை தந்து, விநாயகரை தரிசித்து, வழிபாடு செய்தனர்.
கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு முந்தி...
ரேவ்ஸ்ரீ -