இந்தக் கிணறு வெறும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் தோண்டப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, அந்தக் கிணற்றில் உள்ள நீர் கொந்தளிக்கத் தொடங்கியது.
கர்நாடக சட்டப்பேரவை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே, கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றார்.கர்நாடகத்தில்...