Tag: ஆலை

HomeTagsஆலை

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி!

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மட்டும் வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலையை திறக்க...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வைகோ மனுவுக்கு வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து, அந்த நிறுவனத்தை மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு...

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்: சுற்றியுள்ள 3 கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி சுற்றிலுமுள்ள மூன்று கிராம மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம்,...

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப் பட்டது – கே. பி.முனுசாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினத்தில் , முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே. பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், ஸ்டெர்லைட் ஆலை மூடுவது குறித்து,தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்,...

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓபிஎஸ் நம்பிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி சம்பவம் மிகவும் துயரமான அனைவரது...

புதுமணத் தம்பதியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலின்!

அப்போது அங்கே வந்த போலீஸார் செங்கல்பட்டு அருகே அச்சிறுப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட  ஸ்டாலின் மற்றும் தொண்டர்களைக் கைது செய்தனர். புதுமண தம்பதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு! மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை!

நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஸ்டெர்லைட்டுக்கான மின் இணைப்பு மற்றும் வினியோகத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

சூலூர் குட்கா ஆலை விவகாரம்: திமுக எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிந்து தேடி வரும் போலீஸார்!

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 7 பேரைக் கைது செய்தனர். எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

Categories